‛நீட்’ தேர்வில் பெரிய முறைகேடு.. தேர்வு முடிந்த பிறகு விடை எழுத கைமாறிய பணம்.. அதிர வைத்த குஜராத்!

காந்தி நகர்: கடந்த 5ம் தேதி நடந்த நீட் தேர்வில் குஜராத் மாநிலத்தில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது. நீட் தேர்வு முடிந்த பிறகு சரியான விடை எழுதி கொடுக்க லட்சக்கணக்கில் பணம் கைமாறியது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது. நம் நாட்டில் மருத்துவ
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.