இன்று உத்தரகாண்டில் கேதார்நாத் உள்ளிட்ட கோவில்கள் திறப்பு

கேதார்நாத் இன்று உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதார்நாத் உள்ளிட்ட கோவில்கள் திறக்கப்படுகின்றன. உலகம் புகழ்பெற்ற உத்தரகாண்ட் கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய 4 கோவில்கள் ‘சார்தாம்’ என்று அழைக்கப்படுகின்றன.ஒவ்வொரு ஆண்டும் இமயமலையில் அமைந்துள்ள புகழ்பெற்ற இந்த கோவில்கள் குளிர்காலம் தொடங்கும் போது மூடப்படு பின்னர் கோடைக் காலம் தொடங்கியதும் மீண்டும் திறக்கப்படும். அவ்வகையில் 6 மாதங்களுக்கு பிறகு கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய 3 கோவில்கள் இன்று  பக்தர்களுக்காக திறக்கப்படுகின்றன.  இவற்றில் கேதார்நாத் மற்றும் யமுனோத்ரி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.