சிறையில் அடைக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கர் வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை….

சென்னை: பிரபல பத்திரிகையாளரும், யுடியூபருமான சவுக்கு சங்கர் பெண் போலீசார் மற்றும் போலீசார் குறித்து அவதூறாக பேசிய வழக்கு மற்றும் கஞ்சா வழக்கில்  கைது செய்யப்பட்டு,  சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரது வீடு மற்றும் அலுவலகத்தில் தேனி போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். . பெண் பத்திரிகையாளரை அவதூறாக பேசியது, கஞ்சா வைத்திருந்த வழக்குகளில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டுள்ளார். கஞ்சா வைத்திருந்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கு அடிப்படையில் தேனி காவல்துறை சோதனை நடத்தி வருகிறது. மதுரவாயலில் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.