அருப்புக்கோட்டையில் ஜல்லிக்கட்டு… சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்கள்!

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள அருள்மிகு ஸ்ரீ அரியநாச்சி அம்மன், கருப்பசாமி, அய்யனார் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு மாபெரும் ஜல்லிக்கட்டு விழா இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.