ஜூலை 10 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்ட செந்தில் பாலாஜியின் ஜாமீன்மனு

டெல்லி உச்சநீதிமன்றம் ஜூலை 10 ஆம்தேதிக்கு செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு விசாரணையை ஒத்தி வைத்துள்ளது அமலாக்கத்துறையால் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, ஜாமீ்ன் கோரி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். நீதிபதிகள் அபய் எஸ்.ஓகா, உஜ்ஜல் புயன் அடங்கிய அமர்வு இந்த மனுவை விசாரித்து வருகிறது. நேற்று நடைபெற்ற விசாரணையின்போது அமலாக்கத்துறை சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி, ‘மற்றொரு வழக்கு சிறப்பு அமர்வு முன் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.