ஆண்டிறுதியில் ஐஸ்வர்யாவுக்கு ‛டபுள்' ஆறுதல்

ஐஸ்வர்யா ராஜேஷின் படங்கள் வெற்றியோ தோல்வியோ ஆண்டுக்கு நான்கைந்து படங்களில் நடித்து வந்தார். கடந்த ஆண்டு திட்டம் இரண்டு, பூமிகா என்ற இரண்டு தமிழ் படங்களும், தக் ஜெகதீஷ், ரிபப்ளிக் என்ற இரண்டு தெலுங்கு படங்கள் வெளிவந்தது. இந்த ஆண்டு அவர் டிரைவர் ஜமுனா, மோகன்தாஸ், தீயவர் குலை நடுங்க, தி கிரேட் இண்டியன் கிச்சன், சொப்பனசுந்தரி, பர்ஹானா, உள்ளிட்ட படங்களில் நடித்து வந்தார். இதுதவிர புலிமடா, அஜயிண்ட ரெண்டாம் மோசனம் என்ற மலையாள படங்களில் நடித்து … Read more

ஹீரோயின் ஆன பிக் பாஸ் பிரபலம்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இளம் பெண்கள் ஆர்வமாக கலந்து கொள்வதே சினிமா வாய்ப்பு கிடைக்கும் என்பதால்தான். பல பெண்கள் ஹீரோயினாகவும் ஆகியிருக்கிறார்கள். அந்த வரிசையில் தெலுங்கு பிக் பாஸ் மூலம் புகழ்பெற்ற ஆஷு ரெட்டி ஹீரோயின் ஆகியிருக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியே வந்தாலும் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கவர்ச்சியான படங்களை வெளியிட்டு தனது ரசிகர்களை தக்க வைத்துக் கொண்டதால் இந்த வாய்ப்பு அவருக்கு கிடைத்திருக்கிறது. தெலுங்கின் இளம் ஹீரோ அரவிந்த் கிருஷ்ணா 'எ … Read more

அர்ஜென்டினா கரன்சியில் மெஸ்சி படம்?| Argentina considering Messi’s picture on currency notes after World Cup win

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் பியுனஸ் ஏர்ஸ்: 36 ஆண்டுகளுக்கு பிறகு உலக கோப்பை கால்பந்து தொடரில் கோப்பையை வென்ற அர்ஜென்டினா அணி கேப்டன் மெஸ்சியின் புகைப்படத்தை, அந்நாட்டு கரன்சியில்(அர்ஜென்டின் பெசோ) வெளியிட ஆலோசனை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அர்ஜென்டினாவின் கரன்சி, ‘அர்ஜென்டின் பெசோ’ என அழைக்கப்படுகிறது. உலக கோப்பை கால்பந்து தொடரில் 36 ஆண்டுகளுக்கு பின் சாம்பியன் கோப்பை வென்ற உற்சாகத்தில் அர்ஜென்டினா உள்ளது. இதற்கு முன்னர் அந்த அணி 1978 ல் … Read more

நடிகர் சிவகார்த்திகேயன் சம்பளத்தை செலுத்தக் கோரிய மனு நிராகரிப்பு

சென்னையைச் சேர்ந்த, 'டேக் என்டர்டெயின்மென்ட்' நிறுவனம் தாக்கல் செய்த மனு: நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ படத் தயாரிப்புக்காக, கே.ஜே.ஆர்.ஸ்டுடியோ மற்றும் 24 ஏ.எம்.ஸ்டுடியோஸ் நிறுவனம், 5 கோடி ரூபாய் கடனாக, எங்கள் நிறுவனத்திடம் பெற்றது. கடனை திருப்பி செலுத்தாததால், வட்டியுடன் 6.92 கோடி ரூபாய் தர உத்தரவிடக் கோரி, வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த உயர் நீதிமன்றம், சென்னை மற்றும் செங்கல்பட்டில் உள்ள தியேட்டர்களில், ஹீரோ படத்துக்கு வசூலாகும் தொகையை, நீதிமன்றத்தில் செலுத்தும்படி உத்தரவிட்டது. பணம் … Read more

2வது டெஸ்ட்: வங்கதேசம் பேட்டிங்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மிர்புர்: இந்தியாவிற்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளது. வங்கதேசம் சென்றுள்ள இந்திய அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் வெற்றி பெற்ற இந்திய அணி1-0 என முன்னிலையில் உள்ளது. இரு அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி மிர்புரில் துவங்கியது. ரோகித் சர்மா கை பெருவிரல் காயத்தில் இருந்து இன்னும் முழுமையாக … Read more

எம்.பி.,க்களுக்கு ஓம் பிர்லா அறிவுறுத்தல்| Dinamalar

புதுடில்லி: லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, எம்.பி.,க்கள் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். சீனாவில் பரவி வரும் பிஎப் 7 கொரோனா தொற்று குஜராத், ஒடிசா மாநிலங்களில் மொத்தம் 4 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, எம்.பி.,க்கள் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். முன்னதாக அவையில், ஓம் பிர்லா மற்றும் சில எம்.பி.,க்களும் மாஸ்க் அணிந்திருந்தனர். ராஜ்யசபா தலைவர் ஜெகதீப் தன்கர் மற்றும் சில எம்.பி.க்களும் மாஸ்க் … Read more

அவங்க எந்த மாடல் ஆட்சியையாவது நடத்திட்டு போகட்டும்… மக்களை, டிசைன், டிசைனாக படுத்தாமல் இருந்தால் சரி!| Interview, report , speech,statement

த.மா.கா., இளைஞரணி தலைவர் யுவராஜா பேச்சு: தி.மு.க., ஆட்சியில் மினசார கட்டணம், வீட்டு வரி உயர்வு, பால் விலை உயர்வால், மாதம், 3,000 ரூபாய் பட்ஜெட்டில் துண்டு விழுந்துள்ளது. அ.தி.மு.க., ஆட்சியில், 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கிய வீடுகளில் தற்போது, 400 ரூபாய் கட்டணம் செலுத்தும் அவல நிலை உருவாகி உள்ளது. திராவிட மாடல் ஆட்சி நடக்கிறது என்கின்றனர். உதயநிதி அமைச்சராகி இருப்பதால், கோபாலபுரம் மாடல் ஆட்சி தான் நடக்கிறது. * அவங்க எந்த மாடல் … Read more

இன்று தேசிய கணித தினம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் உலகின் சிறந்த கணித மேதைகளில் ஒருவர் சீனிவாச ராமானுஜன். இந்தியாவில் இளைஞர்களிடம் கணித ஆர்வத்தை வளர்க்கும் வகையில் இவரது பிறந்த தினமான டிச. 22, தேசிய கணித தினமாக கடைபிடிக்கப்படுகிறது. அனைத்து துறைகளிலும் கணிதம் முக்கியமானது. உலகின் ஆரம்பகால கணித வளர்ச்சிக்கு இந்தியா பல்வேறு பங்களிப்பை செய்துள்ளது. பூஜ்யத்தை உலகுக்கு அறிமுகம் செய்தது இந்தியாதான். விடை காண முடியாத 6 ஆயிரம் தேற்றங்களை நிரூபிக்க ராமானுஜன் முயற்சி எடுத்தார். ஆர்க்கிமிடிஸ், … Read more