புதுடில்லி: லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, எம்.பி.,க்கள் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
சீனாவில் பரவி வரும் பிஎப் 7 கொரோனா தொற்று குஜராத், ஒடிசா மாநிலங்களில் மொத்தம் 4 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா, எம்.பி.,க்கள் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
முன்னதாக அவையில், ஓம் பிர்லா மற்றும் சில எம்.பி.,க்களும் மாஸ்க் அணிந்திருந்தனர். ராஜ்யசபா தலைவர் ஜெகதீப் தன்கர் மற்றும் சில எம்.பி.க்களும் மாஸ்க் அணிந்திருந்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement