பிழை திருத்தும் பணி மூலம் ரூ.36,000 கோடிகளுக்கு அதிபதி: உக்ரேனிய இளைஞர்கள் சாதனை!| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஆங்கிலத்தில் எழுதும் கட்டுரைகளில் எழுத்து மற்றும் இலக்கணப் பிழைகளை நீக்கி தரும் கிராமர்லி மென்பொருளை உருவாக்கிய உக்ரைனைச் சேர்ந்த மூவர் இன்று பெரும் கோடீஸ்வரர்களாகியுள்ளனர். அவர்களது நிறுவனம் சுமார் ரூ.1 லட்சம் கோடி மதிப்பு கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தை தாய்மொழியாக கொண்டிராத மக்கள் உலகம் முழுக்க கோடிக்கணக்கில் இருக்கிறார்கள். உக்ரைனும் அது போன்ற ஒரு நாடு தான். அங்கு பிறந்து அமெரிக்காவில் மேற்படிப்பு படிக்கச் சென்ற மேக்ஸ் லிட்வின் மற்றும் … Read more

பெங்களூரு மருத்துவமனைகளில் மீண்டும் தோல் தானம்| Dinamalar

பெங்களூரு-பெங்களூரு மருத்துவமனைகளில் மீண்டும் தோல் தானம் எண்ணிக்கை, வழக்கத்துக்கு திரும்பியுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.தீ விபத்து மற்றும் பல்வேறு காயங்களால் தோல் சிதைந்து வரும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க தானம் செய்வோர் தோல் பயன்படுத்தப்படுகிறது.கண், ரத்தம் போல தோல் தானமும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. விருப்பமுள்ளோர், மருத்துவமனைகளில் பதிவு செய்கின்றனர்.இறந்த பின், அவர்களின் உடலின் குறிப்பிட்ட பகுதியிலிருக்கும் தோல் எடுத்து மருத்துவமனைகள் பதப்படுத்துகின்றன.பெங்களூரில் அதிகமான தோல் சிகிச்சை மேற்கொள்ளும் மருத்துவமனைகள், கடந்த இரண்டு ஆண்டுகளாக சிக்கலான சூழலை சமாளிக்க வேண்டியிருந்தது.கொரோனாவால் … Read more

நாகார்ஜுனா குடும்பத்துக்கு மட்டுமே லதா மங்கேஷ்கரால் கிடைத்த பெருமை

இந்திய திரையுலகின் நைட்டிங்கேல் என அழைக்கப்பட்ட பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் இரண்டு தினங்களுக்கு முன் காலமானார். தென்னிந்திய மொழிகளில் அவர் குறைந்த அளவு பாடல்களே பாடி இருப்பதால், அவருடன் பணியாற்றும் பாக்கியம் கிடைத்த திரையுலக பிரபலங்கள் பலரும் லதா மங்கேஷ்கருடனான தங்களது நினைவுகளை பகிர்ந்து கொண்டு வருகின்றனர். அந்தவகையில் தெலுங்கில் லதா மங்கேஷ்கர் இரண்டே இரண்டு பாடல்களை மட்டுமே பாடியுள்ளார், 1955ல் நாகேஸ்வரராவ் நடித்த சந்தானம் என்கிற படத்தில் பாடியவர், அதன்பிறகு 33 வருடங்கள் … Read more

உங்களுக்கு சொந்தமான கல்வி நிறுவனங்களில், பர்தா அணிய வாய்ப்பளிப்பீர்களா என்பதை, முதலில் கூறுங்கள்| Dinamalar

பெங்களூரு-”உங்களுக்கு சொந்தமான கல்வி நிறுவனங்களில், பர்தா அணிய வாய்ப்பளிப்பீர்களா என்பதை, முதலில் கூறுங்கள்,” என, காங்கிரஸ் மூத்த தலைவர் எம்.பி.பாட்டீலுக்கு பா.ஜ., பதிலடி கொடுத்துள்ளது.பர்தா விவாதத்தை கர்நாடக அரசே உருவாக்கியதாக, எம்.பி.பாட்டீல் குற்றம் சாட்டினார். இவருக்கு பதிலடி கொடுத்து, பா.ஜ., நேற்று கூறியதாவது:நீங்கள் காங்கிரஸ் பிரசார கமிட்டி தலைவர் என்பதால், பரபரப்பாக இருக்கும் நோக்கில், உரையாற்ற சரக்கு தேடாதீர்கள்.சீருடை கட்டுப்பாடு குறித்து ஆட்சேபனை தெரிவிப்பதற்கு முன், உங்களுக்கு சொந்தமான கல்வி நிறுவனங்களில், பர்தா அணிய வாய்ப்பளிப்பீர்களா என்பதை … Read more

சீரியலுக்கு குட் பை சொன்ன புதுமாப்பிள்ளை

ஜீ தமிழ் தொலைக்காட்சியின் 'என்றென்றும் புன்னகை' தொடரில் ஹீரோவாக சித்து கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தீபக். இவர், சின்னத்திரை நடிகையான அபிநவ்யா என்பவரை காதலித்து வந்த நிலையில், இருவரது திருமணமும் சமீபத்தில் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் திருமணமான கையோடு தீபக், 'என்றென்றும் புன்னகை' தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், 'என்றென்றும் புன்னகை' தொடரிலிருந்து தனிப்பட்ட சில காரணங்களால் அதிகாரப்பூர்வமாக விலகுகிறேன். நீங்கள் கொடுத்த அன்பிற்கும், ஆதரவிற்கும் மகிழ்ச்சி. இதே அன்பை புது … Read more

3 ஆண்டு பணி முடித்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கு டிரான்ஸ்பர்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி : மத்திய அரசு துறைகளின் லஞ்ச ஒழிப்பு பிரிவில் குறைந்தபட்ச பதவி காலத்தை முடித்த அதிகாரிகளை ஜூன் மாதத்திற்குள் பணியிட மாற்றம் செய்யுமாறு, மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மூன்று ஆண்டுகள் இது குறித்து அனைத்து மத்திய அரசு துறை செயலர்கள் மற்றும் பொதுத்துறை வங்கிகளின் தலைவர்களுக்கு, லஞ்ச ஒழிப்பு ஆணையம் அனுப்பியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:ஒரு நிறுவனத்தின் லஞ்ச ஒழிப்பு பிரிவில், ஒரு அதிகாரியின் பணிக்காலம் மூன்று … Read more

நீண்டநாட்கள் கழித்து பொதுநிகழ்ச்சியில் ரஜினிகாந்த்

கொரோனா மூன்றாவது அலை ஆரம்பித்த சமயத்தில் இருந்தே திரையுலக பிரபலங்கள் பலரும் பொது இடங்களுக்கு வருகை தருவதையோ, அல்லது பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதையோ தவிர்த்து வந்தனர். நடிகர் ரஜினிகாந்த் அண்ணாத்த படப்பிடிப்பை முடித்தபின் பொது நிகழ்ச்சிகள் எதிலும் பெரிய அளவில் கலந்துகொள்ளவில்லை.. தனது மருமகன் விசாகன் துவங்கிய அபெக்ஸ் லேப் துவக்கவிழா கூட தங்களது குடும்ப நிகழ்வு என்பதால் கலந்துகொண்டது தான்.. மற்றபடி தனது பிறந்தநாள் மற்றும் பொங்கல் பண்டிகை தினத்தன்று கூட வழக்கம்போல் தனது வீட்டில் … Read more