வீட்டில் பதுக்கி வைத்த ரூ.1.72 லட்சம் மதுபானம் சிக்கியது
யாதகிரி: கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி நேற்று மாலை 5 மணி முதல் நாளை மறுநாள் (11-ந்தேதி) அதிகாைல 6 மணி வரை மதுபானம் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுபோல் ஓட்டு எண்ணிக்கையை முன்னிட்டு 13-ந்தேதி அதிகாலை 6 மணி முதல் 14-ந்தேதி அதிகாலை 6 மணி வரை 24 மணி நேரத்திற்கும் மதுபானம் விற்பனை செய்யக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் பலரும் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்கும் நோக்கி பதுக்கி வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த … Read more