அதிமுக விவகாரம்: உச்ச நீதிமன்றத்தில் சசிகலா கேவியட் மனு தாக்கல்

புதுடெல்லி, அதிமுக பொதுச்செயலாளர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் சசிகலா கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். செம்மலை மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், சசிகலா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளராக தேர்வான சசிகலா 2017-ல் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். நீக்கப்பட்டதை எதிர்த்து சசிகலா தொடர்ந்த மனுவை சென்னை சிவில் நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது. தள்ளுபடிக்கு எதிராக சசிகலா வழக்கு தொடர்ந்த நிலையில் செம்மலையும் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். … Read more

இங்கிலாந்து அணி வீரர்களுக்கு ஆண்டுக்கு ரூ.50 கோடி வழங்க ஐபிஎல் அணிகள் விருப்பம்

டெல்லி: ஐபிஎல்-இல் ஜேசன் ராய், மொயின் அலி உள்ளிட்ட 6 இங்கிலாந்து அணி வீரர்கள் சிறப்பாக விளையாடி வருவதால், அவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.50 கோடி வழங்க ஐபிஎல் அணி நிர்வாகம் முடிவு செய்துதுள்ளது. நடப்பு ஆண்டில் ஐபிஎல் தொடர் விறு விறுப்பாக நடந்து வருகிறது. இந்த ஐபிஎல்-இல் ஜேசன் ராய், மொயின் அலி உள்ளிட்ட 6 இங்கிலாந்து அணி வீரர்கள் சிறப்பாக விளையாடி வருவதால், அவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.50 கோடி வழங்க ஐபிஎல் அணி நிர்வாகம் முடிவு … Read more

பூமியிலிருந்து செய்திகளைப் பெற்றாலும் வேற்றுகிரகவாசிகள் பதிலளிக்க 27 ஆண்டுகள் ஆகும்…ஏன்…எதற்கு…?

வாஷிங்டன் நாசாவின் டிஎஸ்என் எனப்படும் டீப் ஸ்பேஸ் நெட்வொர்க் விண்வெளிக்கு அனுப்பிய சிக்னல்களை வேற்றுகிரகவாசிகள் பெற்றிருக்கலாம் என்றுமானால் அவர்கள் பதில் வர 27 ஆண்டுகள் ஆகும் என கூறப்படுகிறது நாசாவின் டிஎஸ்என் எனப்படும் டீப் ஸ்பேஸ் நெட்வொர்க் வானொலி சமிக்ஞைகளின் உலகளாவிய வரிசையாகும், இது அறிவார்ந்த வேற்றுகிரகவாசிகளின் பதிலைத் பெறும் முயற்சியில் சூரிய குடும்பத்தின் தொலைதூர பகுதிகளுக்கு ரேடியோ சிக்னல்களை அனுப்பியுள்ளது. விஞ்ஞானிகளின் கூற்றுகளின் இதற்கு முன் விண்வெளி ஆய்வுக்கு அனுப்பப்பட்ட ஒரு சமிக்ஞை – 1972 … Read more

கேரளா: வந்தே பாரத் ரயில் பெட்டிக்குள் மழை நீர் கசிவு- பயணிகள் அதிர்ச்சி

கேரளாவில் செவ்வாய்க்கிழமை தொடங்கி வைத்த வந்தே பாரத் ரயில் மழை நீர் ஒழுகியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரத்தில் இருந்து காசர்கோடு வரை செல்லும் வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். கேரளா: வந்தே பாரத் ரயில் பெட்டிக்குள் மழை நீர் கசிவு- பயணிகள் அதிர்ச்சிஇந்த ரயில் பயணத்தை முடிவு செய்த பிறகு கண்ணூர் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. அங்கு கனமழை பெய்த நிலையில், வந்தே பாரத் ரயிலின் ஒரு பெட்டியில் மழை … Read more

ஐபில் தொடரில் இருந்து வாஷிங்டன் சுந்தர் விலகல்.! ஐதராபாத் அணிக்கு சறுக்கல்

ஐதராபாத், 16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 31-ந்தேதி கோலாகலமாக தொடங்கி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக தமிழகத்தை சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் விளையாடி வருகிறார். இந்த நிலையில் தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகியுள்ளார். இந்த தகவலை சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி நிர்வாகம் தன்னுடைய டுவீட்டரில் தெரிவித்து உள்ளது. அந்த அணியின் முக்கிய வீரராக செயல்பட்டு வந்த … Read more

தலாய்லாமாவுக்கு மகசேசே விருது – 64 ஆண்டுகளுக்குப் பிறகு நேரில் வழங்கப்பட்டது

தர்மசாலா, திபெத் புத்த மத தலைவர் தலாய்லாமாவுக்கு கடந்த 1959-ம் ஆண்டு மகசேசே விருது அறிவிக்கப்பட்டது. திபெத் மக்களின் வாழ்க்கை மற்றும் கலாசாரத்தின் உத்வேகமான புனித மதத்தைப் பாதுகாக்கும் துணிச்சலான போராட்டத்தில் ஈடுபட்டதற்காக இந்த விருது அறிவிக்கப்பட்டது. இவர் அப்போது திபெத்தில் இருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்து இருந்தார். இதனால் அப்போது இந்த விருதை அவரால் நேரில் பெற முடியவில்லை. இதைத்தொடர்ந்து 64 ஆண்டுகளுக்குப்பிறகு நேற்று இந்த விருது அவரிடம் நேரில் வழங்கப்பட்டது. இதற்காக மகசேசே விருது … Read more

சூடானில் இருந்து 17 தமிழர்கள் உட்பட மேலும் 247 இந்தியர்கள் மும்பை வரவுள்ளதாக தகவல்

மும்பை, உள்நாட்டு போர் நடைபெறும் சூடானில் சிக்கி தவித்ததால் மீட்கப்பட்ட 9 தமிழர்கள் டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை, மதுரைக்கு வந்தடைந்தனர். இதில் 5 பேர் சென்னையை சேர்ந்தவர்கள், 4 பேர் மதுரையை சேர்ந்தவர்கள். விமான நிலையங்களுக்கு வந்தவர்களை தமிழ்நாடு அரசு அதிகாரிகள் அவர்களை வரவேற்றனர். இதனை தொடர்ந்து சூடானில் இருந்து இன்று 17 தமிழர்கள் உட்பட மேலும் 247 இந்தியர்கள் விமானம் மூலம் மும்பை வர உள்ளனர். ஆபரேஷன் காவேரி’மூலம் நேற்று 360 பேர் … Read more

இந்திய மகளிர் ஹாக்கி அணி மே-18ல் ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம்

புதுடெல்லி, இந்திய மகளிர் ஹாக்கி அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. இந்த சுற்றுப்பயணம் மே 18 ஆம் தேதி தொடங்கி மே 27 ஆம் தேதி நிறைவடையும். தொடரின் முதல் மூன்று ஆட்டங்களில் ஆஸ்திரேலிய தேசிய அணியுடன் இந்தியா விளையாடும், அதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான இரண்டு போட்டிகளில் விளையாடும். அனைத்து போட்டிகளும் அடிலெய்டில் உள்ள மேட் மைதானத்தில் நடைபெறும். இந்த சுற்றுப்பயணம் செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் … Read more

ஒரே படுக்கையில் ஆறு மனைவிகள்…! ரூ.80 லட்சம் செலவில் 20 அடி பிரமாண்ட படுக்கை தயாரித்த இளைஞர்!

பிரேசில் பிரேசில் நாட்டு சாவோ பாலைவனப் பகுதியை சேர்ந்தவர் ஆர்தர் ஓ உர்சோ 37) இவர் 6 பெண்களைத் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார். இவர் சமீபத்தில் 51 வயதான ஒலிண்டா மரியா என்ற மணந்தார். இதற்கு முன்னதாக லுவானா கசாகி (27), எமிலி சோசா (21), வால்கேரியா சாண்டோஸ் (24), டாமியானா (23), மற்றும் அமண்டா அல்புகெர்கி (28) ஆகியோரை திருமணம் செய்து இருந்தார்.ஒவ்வொரு மனைவியும் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்க விரும்புவதாக ஆர்தர் கூறினார். … Read more

கர்நாடகா: மத்திய மந்திரி அமித்ஷா, பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா மீது வழக்குப்பதிவு செய்யகோரி காங்கிரஸ் புகார்..!

பெங்களூரு, 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியானதை தொடர்ந்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள். சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று கர்நாடகத்தில் மீண்டும் ஆட்சி அமைக்க பா.ஜனதா தலைவர்கள் தீவிரம் காட்டி வருகிறார்கள். இதற்காக பா.ஜனதா தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் கர்நாடகத்தில் சூறாவளி பிரசாரம் செய்து வருகிறார்கள். இந்த நிலையில், தேர்தல் பரப்புரை கூட்டத்தில் … Read more