உங்கள் பிஃஎப் கணக்கிற்கான வட்டி வரவில்லையா? புகார் அளிப்பது எப்படி?

பிஎப் கணக்கில் ஒவ்வொரு ஆண்டு இறுதியிலும் அதற்கான வட்டி விகிதம் அளிக்கப்படும். சில சமயங்களில் சில காரணங்களுக்காக தாமதமாகவும் வழங்கப்படும். பிஃஎப் கணக்கில் இந்தியாவில் கோடி கணக்கானவர்கள் உள்ளதால் சில சமயங்களில் அதற்கான வட்டி வழங்கப்படாமல் போக வாய்ப்புள்ளது. சில சமயங்களில் நீங்கள் வேலை செய்யும் நிறுவனம் பிஎப் கணக்கில் பணத்தைச் செலுத்தாமல் விட்டுவிடவும் வாய்ப்பு உள்ளது. இப்படிப்பட்ட சூழலில் எப்படி பிஃஎப் கணக்கில் உள்ள இருப்பை சரி பார்ப்பது மற்றும் புகார்கள் அளிப்பது என இங்கு … Read more

கர்ப்பிணி பெண் மீது டிராக்டர் ஏற்றிய லோன் ஏஜண்ட்.. வருத்தம் தெரிவித்த மஹிந்திரா குழுமம்

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஜார்கண்ட் மாநிலத்தில் மாத தவணையில் மஹிந்திரா டிராக்டர் வாங்கிய விவசாயி ஒருவர் இஎம்ஐ செலுத்தவில்லை. இதன்காரணமாக லோன் ஏஜன்ட் வாகனத்தை கைப்பற்ற முயன்ற போது நடந்த பரபரப்பில் கர்ப்பிணிப் பெண் மீது வாகனம் ஏற்றப்பட்டது. இதனால் அந்த கர்ப்பிணிப் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த அதிர்ச்சி சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதுகுறித்து மஹிந்திரா குழுமம் வருத்தம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஒரே ஒரு அப்பளத்திற்கு இந்த … Read more

கேஸ் ஏஜென்சி தொடங்குவது எப்படி? எவ்வளவு வருமானம் கிடைக்கும்? உரிமம் பெறுவது எப்படி?

இந்தியாவில் சமையல் எரிவாயு விநியோகம் செய்யும் நிறுவனங்களாக இந்தியன் ஆயிலின் இண்டேன், பாரத் பெட்ரோலியத்தின் பாரத் கேஸ், இந்துஸ்தான் ப்ட்ரோலியத்தின் ஹெச்.பி கேஸ் நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்கள் டிஸ்ட்ரீபியூட்டர்கள் உதவியுடன் சமையல் எரிவாயு சிலிண்டர்களை விநியோகம் செய்கின்றன. அதனை மக்கள் கேஸ் ஏஜென்சி என பெரும்பாலும் அழைக்கின்றார்கள். இந்த கேஸ் ஏஜென்சி தொடங்க பல்வேறு விதிகள் உள்ளன. அதனை பூரித்துச் செய்யும் போது கேஸ் ஏஜென்சி தொடங்குவதற்கான உரிமம் கிடைக்கும். அவ்வப்போது இந்த நிறுவனங்கள் தங்களது … Read more

500 ஊழியர்கள் வேலைநீக்கமா? கண்ணீரில் சாப்ட்வேர் குழுக்கள்!

வாகன தயாரிப்பில் குறிப்பாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பில் முன்னணியில் இருக்கும் ஓலா நிறுவனம் 500 ஊழியர்களை வேலை நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக கூறப்படுவது ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக ஓலா நிறுவனத்தில் சாப்ட்வேர் குழுக்களில் வேலை பார்க்கும் பலர் வேலை நீக்கம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை குறைந்து வரும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஓலா: 500 பேர் திடீர் பணிநீக்கம்.. ஆடிப்போன டெக் … Read more

ஒருவர் முன்பதிவு செய்த ரயில் டிக்கெட்டை இன்னொருவருக்கு மாற்றுவது எப்படி?

ரயிலில் பயணம் செய்வதற்கு முன்பதிவு செய்துகொள்ளும் வசதி உள்ளது என்பதும் ஏராளமானவர்கள் பயணத்தை திட்டமிட்டு முன்பதிவு செய்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் திடீரென தங்கள் பயண திட்டத்தை மாற்றுவது அல்லது ரத்து செய்வதாக இருந்தால் ரயிலில் முன்பதிவு செய்த ரயில் டிக்கெட்டை கேன்சல் செய்யும் வசதியும் உள்ளது. இந்த நிலையில் முன்பதிவு செய்த ரயில் டிக்கெட்டை பயன்படுத்தாத நிலை ஏற்பட்டால், அதனை கேன்சல் செய்யாமல் அதை வேறொருவருக்கு மாற்று வசதியை ஐஆர்சிடிசி செய்து … Read more

ரூ.30 கோடி மோசடி செய்த சென்னை வங்கி அதிகாரிகள்.. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!

இந்தியாவில் உள்ள வங்கிகள் பெரும்பாலும் நல்ல முறையில் இயங்கி வந்தாலும் ஒரு சில அதிகாரிகளால் மோசடி நடைபெற்று வருகிறது என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம். அந்த வகையில் 30 கோடி ரூபாய் கடன் வழங்குவதில் மோசடி செய்த இந்தியன் வங்கியின் மூத்த அதிகாரிகள் 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றம் 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையை மோசடி செய்த வங்கி அதிகாரிகளுக்கு தண்டனை வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்டார் ரேட்டிங்கில் … Read more

உலகின் காஸ்ட்லி நாடுகள் எது.. மக்கள் வாழ்வதற்கு எது சிறந்தது.. லிஸ்டில் இந்தியாவுக்கு எந்த இடம்?

உலக நாடுகளின் மக்களின் வாழ்க்கை செலவினங்கள் எங்கு அதிகம்? மக்கள் வாழ்வதற்கு இந்த நாடுகள் ஏற்றதா? இதுபோன்ற நாடுகளில் விலை வாசி எவ்வளவு? ஏற்கனவே கொரோனாவினால் செலவுகள் அதிகரித்துள்ளது. தற்போது உலகம் முழுக்க பணவீக்கம் என்பது உச்சத்தில் இருந்து வருகின்றது. இதற்கிடையில் அதிக செலவினங்கள் மிக்க நாடுகளில் வாடகை விகிதங்கள் எப்படி இருக்கின்றன. குரோசரீஸ் இன்டெக்ஸ் எவ்வளவு? உணவகங்களின் விலை நிலவரம் எவ்வளவு? மக்களின் வாங்கும் திறன் எவ்வளவு? இது குறித்தான Numbeo-வின் தரவரிசை பட்டியலை பற்றி … Read more

உங்க பாக்கெட் காலியாவது உறுதி.. ஆர்பிஐ முன்னாள் கவர்னர் என்ன சொல்லியிருக்கார் பாருங்க!

ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் சி ரங்கராஜன் பணவீக்கத்தினை கட்டுப்படுத்த, ரிசர்வ் வங்கி தற்போதைய நிலையை பராமரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதோடு மூலதன வரத்தானது அதிகரிக்கும்போது, இந்திய ரூபாயின் மதிப்பானது மேற்கொண்டு வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்தியா 5 ட்ரில்லிடன் டாலர் என்ற இலக்கினை எட்ட ,அடுத்த ஐந்தாண்டுகளுக்கு ஆண்டுக்கு ஆண்டு 8 – 9% வளர்ச்சி காண வேண்டும் என தெரிவித்துள்ளார். நட்டத்தில் இயங்கி வரும் டாப் 10 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்.. முதலீடுகள் … Read more

தவறியும் இன்று இந்த 4 பங்கினை வாங்கிடாதீங்க.. கவனமா இருங்க!

பங்கு சந்தையில் ஏற்ற இறக்கம் அதிகமாக இருக்கும்போது முதலீடு செய்தால் நல்ல லாபம் பார்க்கலாம். எனினும் அந்த சமயத்தில் பலரும் அதே மன நிலையில் அதிகளவிலான ஆர்டர்களை எடுப்பர். இதனால் குறிப்பிட்ட சில நல்ல பங்குகளில் ஆர்டர்கள் அதிகளவில் எடுக்கப்படும். இந்த சமயத்தில் என். எஸ்.இ எஃப் & ஓவில் ஓபன் இன்ட்ரஸ்ட் விகிதம் 95% லிமிட்டினை தாண்டினால் அந்த பங்குகள் எஃப் & ஓவில் தடை செய்யடும். அப்படி 95% வரம்பினை தாண்டிய 4 பங்குகள் … Read more

உச்சத்தில் இருந்து 28% சரிந்த இன்ஃபோசிஸ்.. இது வாங்க சரியான நேரமா?

மும்பை: சமீபத்திய நாட்களாகவே இந்திய பங்கு சந்தைகள் கடும் ஏற்ற இறக்கத்தில் இருந்து வருகின்றன. இன்று காலை தொடக்கத்தில் பெரியளவில் மாற்றமின்றி தொடங்கிய சந்தையானது முடிவிலும் ஏற்றத்தில் முடிவடைந்தது. குறிப்பாக சென்செக்ஸ் 300.44 புள்ளிகள் அல்லது 0.51% ஏற்றம் கண்டு, 59,141.23 புள்ளிகளாக முடிவடைந்துள்ளது. நிஃப்டி 91.50 புள்ளிகள் அல்லது 0.52% ஏற்றம் கண்டு, 17,622.30 புள்ளிகளாக முடிவடைந்துள்ளது. இதற்கிடையில் 1665 பங்குகள் ஏற்றம் கண்டு, 1852 பங்குகள் சரிவிலும், 127 பங்குகள் மாற்றம் காணவில்லை. சமீபத்திய … Read more