சுமியில் சிக்கியுள்ள மாணவர்களை செஞ்சிலுவை சங்க உதவியுடன் மீட்க இந்திய தூதரகம் தீவிர முயற்சி
கீவ்: ”தைரியமாக இருங்கள். பாதுகாப்பாக இருங்கள்” என்று சுமியில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களுக்கு தூதரகம் நம்பிக்கை ஊட்டியுள்ளது. கிழக்கு உக்ரைனின் கார்கிவ் மற்றும் சுமி பகுதிகளில் போர்ப் பதற்றத்திற்கு இடையில் சிக்கியிருக்கும் சுமார் 1,000 இந்தியர்களை மீட்பதற்கான தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இன்று அதிகாலை உக்ரைனுக்கான இந்திய தூதரகம் வெளியிட்ட ட்வீட்டில், “உக்ரைனின் சுமி நகரில் சிக்கியுள்ள இந்தியர்களை பாதுகாப்பாக மீட்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டுள்ளோம். … Read more