13-வது நாளாக தொடரும் ரஷ்ய தாக்குதல்: இன்றாவது சாத்தியப்படுமா மனிதாபிமான வழித்தடம்; மக்கள் தவிப்பு
கீவ்: உக்ரைன் மீதான ரஷ்ய ராணுவ நடவடிக்கை இன்று 13வது நாளாக தொடர்கிறது. கீவ், கார்கிவ், சுமி, மரியுபோல் எனப் பல நகரங்களிலும் சிக்கியுள்ள மக்கள் உயிர் பிழைக்கவாவது எங்காவது தப்பிவிட மாட்டோமா என்ற எதிர்பார்ப்பில் காத்திருக்கின்றனர். ஏற்கெனவே இரண்டு முறை அறிவிக்கப்பட்ட ரஷ்ய போர் நிறுத்த அறிவிப்பு செயல்பாட்டுக்கே வராத நிலையில், 3ஆம் கட்டப் பேச்சுவார்த்தையில் மனிதாபிமான வழித்தடங்கள் தொடர்பாக உடன்பாடு எட்டப்பட்டதாகத் தெரிகிறது. இதனால், ரஷ்ய நேரப்படி செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் போர் … Read more