’ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட இயற்கைப் பேரிடர்கள்’ – எச்சரிக்கும் ஐபிசிசி ரிப்போர்ட்

காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் 360 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறும் ஐபிசிசி, இனிவரும் காலத்தில் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பேரிடர்கள் ஏற்படலாம் என்று எச்சரித்துள்ளது. இது குறித்து ஐ.பி.சி.சி எனப்படும் காலநிலை மாற்றம் தொடர்பான நாடுகளுக்கு இடையிலான குழு வெளியிட்ட ஆய்வறிக்கையின் முக்கிய அம்சங்கள்: ’கடுமையான மற்றும் தீவிர காலநிலை மாற்ற நிகழ்வுகள் காரணமாக உலகம் முழுவதும் இயற்கைச் சூழலுக்கும், மக்களுக்கும் பாதிப்புகள் ஏற்படத் தொடக்கியுள்ளன. > உலகம் முழுவதும் 330 முதல் 360 கோடி … Read more

வியக்கவைத்த வேலூர் – மயான கொள்ளை திருவிழாவில் பல வேடமிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன்

வேலூர்: ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் மயான கொள்ளை திருவிழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் பல வேடமணிந்து பக்தர்கள் ஊர்வலமாக சென்று தங்களது நேர்த்திக்கடன் செலுத்தினர். ஆயிரக்கணக்கான மக்கள் திரண்ட இந்த திருவிழா, பலத்த பாதுகாப்புடன் அமைதியாக நடந்து முடிந்தது. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் மயான கொள்ளை திருவிழா ஆண்டுதோறும் கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான மயான கொள்ளை திருவிழா இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இத்திருவிழாவை யொட்டி வேலூர், சைதாப்பேட்டை, தோட்டப்பாளையம், … Read more

மேற்குவங்க உள்ளாட்சித் தேர்தலில் மம்தா கட்சி அபாரம்: 108-ல் 102 நகராட்சிகளை கைப்பற்றியது

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் மொத்தமுள்ள 108 நகராட்சிகளில் 102 இடங்களை கைப்பற்றிய ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றுள்ளது. மேற்குவங்க மாநிலத்தில் கடந்த ஆண்டு நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 272 இடங்களில் 203 இடங்களில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் வெற்றி பெற்று தொடர்ந்து மூன்றாவது முறையாக மம்தா பானர்ஜி முதல்வராக பதவியேற்றார். 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற வேண்டும் என இலக்கு நிர்ணயித்த பாஜகவால் 77 தொகுதிகளை மட்டுமே … Read more

ரஷ்ய தாக்குதலில் 2,000+ உயிரிழப்பு, ஒவ்வோர் மணிநேரமும் பதற்றம் – உக்ரைன் அரசு அதிர்ச்சித் தகவல்

கீவ்: ரஷ்ய தாக்குதலில் இந்த ஏழு நாட்களில் உக்ரைனில் 2,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர் என்று அந்நாட்டின் அவசர சேவை அமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது. ஐநா வெளியிட்ட எண்ணிக்கையை விட பல மடங்கு அதிகமாக உக்ரைன் சொல்லும் எண்ணிக்கை உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு தொடங்கி இன்றோடு முழுமையாக ஒரு வாரமாகிவிட்டது. இதுவரை ராணுவ, விமானப்படை தளங்கள், அரசுக் கட்டிடங்கள், அலுவலகங்கள் என்று தாக்கிவந்த ரஷ்யப் படைகள் தற்போது மகப்பேறு மருத்துவமனை வரை தனது … Read more

மார்ச் 02: தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (மார்ச் 02) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,50,041 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ: எண். மாவட்டம் மொத்த தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் … Read more

உலகம் நமது நம்பகத்தன்மையைக் கண்டுள்ளது; இந்த வெற்றியை நாம் பிரதிபலிக்க வேண்டும்: பிரதமர் மோடி வலியுறுத்தல்

புதுடெல்லி: நமது தற்சார்பு நிலைத்தன்மையில் இருந்து கோவிட் காலத்தில் தடுப்பூசி தயாரிப்பு வரை உலகம் நமது நம்பகத்தன்மையைக் கண்டுள்ளது, அனைத்துத் துறையிலும் இந்த வெற்றியை நாம் பிரதிபலிக்க வேண்டியுள்ளது என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். பட்ஜெட்டின் கோட்பாடுகளை ஒரு கால வரம்புக்குள் முழுமையாக அமலாக்க சம்பந்தப்பட்டவர்களை ஊக்கப்படுத்தவும், அவர்களுடன் கலந்தாலோசிக்கவும் பட்ஜெட்டுக்குப் பிந்தைய தொடர்ச்சியான இணையவழி கருத்தரங்குகளில் ஏழாவது கருத்தரங்கில் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். இந்தக் கருத்தரங்குகளின் முக்கியத்துவத்தை விவரித்த அவர் கூறியதாவது: மத்திய … Read more

Never again… மவுனம் காக்காதீர்கள், வரலாறு மீண்டும் நிகழ்கிறது: ஜெலன்ஸ்கியின் அதிர்வுக்குரிய ட்வீட்

கீவ்: “Never again” – சர்வாதிகாரி ஹிட்லரின் நாஜி படைகள் நடத்திய யூத இன அழிப்புக்கு எதிரான சாட்சியாக விளங்கும் சொல் இது. இன்றும் ஜெர்மனியில் டசாவு முகாம் என பல இன அழிப்பு நினைவுச் சின்னங்களில் இந்த வார்த்தை பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வார்த்தையை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தனது ட்வீட்டில் பயன்படுத்தியுள்ளார். அந்த ட்வீட்டில் அவர், “உலக நாடுகளே… 80 ஆண்டுகளுக்குப் பின்னரும் கூட ’நெவர் அகெய்ன்’ என்று சொல்வதால் என்ன பயன்? உக்ரைனின் … Read more

உக்ரைனில் இருந்து மேலும் 3 விமானங்களில் 25 தமிழக மாணவர்கள் உட்பட 450 இந்தியர்கள் நாடு திரும்பினர்

புதுடெல்லி: உக்ரைன் எல்லை நாடுகளிலிருந்து இன்று மேலும் மூன்று விமானங்களில் சுமார் 450 இந்தியர்கள் டெல்லி வந்தனர். இவர்களில் 25 தமிழக மாணவர்களும் அடங்குவர். உக்ரைன் மீதானத் தாக்குதலை அதன் கிழக்கு, வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் ரஷ்யா இன்று தீவிரப்படுத்தி உள்ளது. இதன் காரணமாக, அந்த மூன்று பகுதிகளின் கல்வி நிலையங்களில் பயிலும் வெளிநாட்டு மாணவர்கள் தங்கள் நாடுகளுக்கு திரும்பி வருகின்றனர். இவர்களில் இந்தியர்களை மத்திய அரசு, ‘ஆப்ரேஷன் கங்கா’ எனும் பெயரில் மீட்டு அழைத்து … Read more

பிரதமர் மோடியின் கவனத்தை ஈர்க்க இஸ்லாமிய வெறுப்பா?- முகலாய படையெடுப்பை ஒப்பிட்ட உக்ரைன் தூதர்: ஒவைசி கடும் கண்டனம்

புதுடெல்லி: உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதலை ராஜ்புத்திரர்களை மொகலாயர் படுகொலையுடன் ஒப்பிட்ட பேசிய இந்தியாவுக்கான உக்ரைன் பொலிகாவை ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவரும் ஹைதராபாத் எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசியை கடுமையாக விமர்சித்துள்ளார். உக்ரைனின் கார்கிவ் நகரில் நேற்று நடந்த தாக்குதலில் இந்தியாவை சேர்ந்த மருத்துவ கல்லூரி மாணவர் நவீன் (21) உயிரிழந்தார். உக்ரைனில் கொல்லப்பட்ட நவீன் கர்நாடகாவின் ஹாவேரி மாவட்டம் செலகெரேவை சேர்ந்தவர். சேகரப்பா கவுடர் என்பவரின் மகனான இவர் அங்குள்ள கார்கிவ் தேசிய மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் … Read more

இலங்கையில் தினமும் ஏழரை மணி நேரம் மின்வெட்டு: 26 ஆண்டுகளில் இல்லாத பாதிப்பு

கொழும்பு: கடுமையான பொருளாதார பாதிப்பை சந்தித்து வரும் இலங்கையில் நேற்று முதல் தினமும் ஏழரை மணி நேரம் மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. கரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு உலக அளவில் ஏற்பட்ட பொருளாதார மந்தம் இலங்கையையும் விட்டு வைக்கவில்லை. இலங்கையின் ஏற்றுமதியில் மிகப்பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியது. சுற்றுலாத்துறையை முடக்கி பொருளாதாரத்தைத் தலைகீழாகத் திருப்பிப் போட்டது. இதனால் இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. 2019ஆம் ஆண்டின் 2-ம் காலாண்டில் இலங்கையின் ஜிடிபி மதிப்பு 1.1 … Read more