தமிழ்நாட்டுக்கு சொட்டு தண்ணீர் கிடையாது! பாலாற்றில் புதிய தடுப்பணை! அடிக்கல் நாட்டி ஆந்திரா அடாவடி

அமராவதி: பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட ஆந்திர அரசு ரூ.215 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளதாக அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். ஆந்திர மாநிலத்தின் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராமச்சந்திர ரெட்டி, சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசும் போது, குப்பம் பகுதியில் பாலாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டப்படவிருப்பதாகவும், தேர்தல் முடிவடைந்த பிறகு மேலும் Source Link

உக்ரைன் போரில் பலியாகும் இந்திய உயிர்கள்.. ரஷ்யா ராணுவத்தில் சேர்ந்த குஜராத் இளைஞர் உடல் சிதறி மரணம்

மாஸ்கோ: உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போரில் இந்தியர்களின் உயிர்கள் பலியாகி வருவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னையிலிருந்து சென்ற இளைஞர் ஒருவர் ரஷ்யா போர் முனையில் உயிரிழந்திருக்கிறார். உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா கடந்த 2022ம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக போரை தொடங்கியது. இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் போர் தற்போது உச்சக்கட்டத்தை எட்டி உள்ளது. இந்நிலையில், இந்த போரில் Source Link

45 வருட இழுபறியை முடித்த இந்தியா.. ராவி நதி நீர் நமக்கே.. கட்டியாச்சு தடுப்பணை! பாகிஸ்தானுக்கு செக்

காஷ்மீர்: சுமார் 45 ஆண்டுகளாக இழுபறியில் இருந்த ஒரு திட்டம் ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது. இதன் மூலம் பாகிஸ்தானுக்குச் செல்லும் ரவி ஆற்றின் நீரை நாமே பயன்படுத்தும் சூழல் உருவாகியுள்ளது. கடந்த 45 ஆண்டுகளாகக் கட்டிமுடிக்காமல் இருந்த அணையை நீண்ட இழுபறிக்குப் பிறகு இப்போது கட்டி முடித்துள்ளார்கள். இதன் மூலம் பாகிஸ்தானுக்குச் செல்லும் ரவி ஆற்றின் Source Link

நீடிக்கும் இஸ்ரேல்- காசா போர்.. பாலஸ்தீன பிரதமர் திடீர் ராஜினாமா! அமெரிக்காவின் பிடி இறுகுகிறதா?

காசா: பாலஸ்தீனத்தின் பிரதமர் முகம்மது சத்தயே தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். பாலஸ்தீனத்திற்கு எதிராக இஸ்ரேல் தொடர்ந்து போரை நடத்தி வரும் நிலையில், தற்போது இவர் ராஜினாமா செய்திருப்பது விவாதங்களை கிளப்பியுள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7ம் தேதியன்று தொடங்கிய இஸ்ரேல்-காசா போர் தற்போது வரை சுமார், 30,000 பேரின் உயிரை எடுத்திருக்கிறது. போரை தடுக்க Source Link

மீளாத்துயரில் மீனவர்கள்.. ராமேஸ்வரத்தில் இலங்கை கடற்படைக்கு எதிரான உண்ணாவிரத போராட்டம் வாபஸ்

ராமேஸ்வரம்: இலங்கை கடற்படையின் அட்டூழியத்தை தடுத்து நிறுத்த வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் நடத்திய உண்ணாவிரத போராட்டம் இன்று கைவிடப்பட்டதை அடுத்து ஒரு வாரம் கழித்து கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். ஒரு பக்கம் அண்டை மாநிலமான கர்நாடகாவால் காவிரி நதி நீர் முறையாக கிடைக்காமல் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ள சூழலில் மறுபக்கம் அண்டை நாடான இலங்கை Source Link

அய்யோ பறிபோகும் பாலாறு நதி! தமிழ்நாட்டுக்கு ஜெகன் பச்சை துரோகம்! புதிய தடுப்பணைக்கு இன்று அடிக்கல்!

குப்பம்: தமிழ்நாட்டு விவசாயிகளை வஞ்சிக்கும் வகையில் பாலாறு குறுக்கே புதிய தடுப்பணை கட்டுவதற்கு ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று அடிக்கல் நாட்டுகிறார். இதனால் பாலாறு பாசன விவசாயிகள் கொந்தளித்துள்ளனர். பாலாறு ஆறு கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு என 3 மாநிலங்களில் பயணிக்கிறது. கர்நாடகாவின் சிக்பெல்லாபூர் மாவட்டம் நந்திமலையில் உற்பத்தியாகிறது பாலாறு நதி. கர்நாடகாவில் 90 Source Link

மட்டன் பிரியாணி.. சிக்கன் பீஸ்.. கும்பகோணத்தில் சரத்குமார் கொடுத்த சமத்துவ கறி விருந்து

கும்பகோணம்: லோக்சபா தேர்தல் எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைப்பது என்பது குறித்து எங்கள் கட்சியின் 19 பேர் கொண்ட உயர் மட்டக் குழுக் கூட்டத்தில் ஒருமித்த கருத்து ஏற்படவில்லை என்று சரத்குமார் கூறியுள்ளார். யாருடைய கருத்து கட்சியின் எதிர்கால வளர்ச்சிக்கு சிறந்ததாக இருக்கும், வெற்றிகரமாக அமையும் என ஆராய்ந்து நான் முடிவு செய்து ஒருவார காலத்தில் தெரிவிப்பேன் Source Link

அதிகாலையில் அதிர்ச்சி.. தேவாலயத்தில் பயங்கரவாத தாக்குதல்.. 15 பேர் துடிதுடித்து பலி, பலர் படுகாயம்!

புர்கினா பாசோ: தேவாலயம் ஒன்றில் சிறப்புப் பிரார்த்தனைக்காகப் பொதுமக்கள் ஒன்று கூடிய நிலையில், அங்கே பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலர் உயிரிழந்தனர். மேற்கு ஆப்பிரிக்கப் பகுதியில் உள்ள குட்டி நாடு புர்கினா பாசோ.. கடந்த பல ஆண்டுகளாகவே இந்த நாட்டில் உள்ளூர் மோதல் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால் அங்கே அமைதியற்ற ஒரு சூழலே பல காலமாக Source Link

ஆக்ராவை அதிர வைத்த ‘தெறி’ உற்சாகம்! அண்ணன்டா..தம்பிடா.. இணைந்த கைகளான ராகுல் காந்தி- அகிலேஷ் யாதவ்!

ஆக்ரா: உத்தரப்பிரதேசத்தில் மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரையில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் கலந்து கொண்டார். ராகுல் காந்தியும் அகிலேஷ் யாதவும் ஒரே மேடையில் கை கோர்த்து நின்ற காட்சியை பார்த்து காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சியினர் உற்சாக முழக்கங்களை எழுப்பினர். லோக்சபா தேர்தலுக்கான “இந்தியா” கூட்டணியில் காங்கிரஸ், சமாஜ்வாதி, ஆம் Source Link

அருணாச்சல பிரதேசத்தில் அத்தனை கட்சிகளையும் ஆட்டைய போட்டாச்சு- 60 இடங்களில் 56 பேர் பாஜக எம்எல்ஏக்கள்!

இடாநகர்: அருணாச்சல பிரதேச சட்டசபை தேர்தல் நடைபெறும் நிலையில் காங்கிரஸ், என்பிபி கட்சிகளின் மொத்தம் 4 எம்.எல்.ஏக்களை வளைத்துப் போட்டுள்ளது பாஜக. அருணாச்சல பிரதேச சட்டசபையில் மொத்தம் 60 இடங்கள். தற்போது பாஜக எம்.எல்.ஏக்கள் எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளது. 2019-ம் ஆண்டு அருணாச்சல பிரதேச சட்டசபை தேர்தல் நடைபெற்றது. 2016-ம் ஆண்டு தேர்தலில் 11 இடங்களில் Source Link