அதிமுகவில் சசிகலா, தினகரனை இணைக்க வேண்டும் – தேனி மாவட்ட நிர்வாகிகள் வலியுறுத்தல்

தேனி: அதிமுகவில் சசிகலா, தினகரனை இணைக்க வேண்டும் – தேனி மாவட்ட நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுகவின் தோல்விக்கு கூட்டணியில் பாஜக சேர்த்து கொண்டதுதான் காரணம் என்று முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் உள்ளிட்ட கட்சியின் சில பெருந்தலைகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தனர். அப்படியிருந்தும் அத்தேர்தலில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு அதிமுகவால் ஏன் வெற்றி பெற முடியவில்லை’ என்று அதிமுகவின் தீவிர அபிமானிகள் கேட்கும் அளவுக்கு உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் அதிமுகவுக்கு பாதகமாக அமைந்துவிட்டன. … Read more

ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானம் மீதான வாக்கெடுப்பு – 5 நாடுகள் எதிர்ப்பு

ஜெனிவா: ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் இந்தியா உள்பட 5 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அண்டை நாடுகளான ரஷ்யா – உக்ரைன் இடையே, நீண்ட காலமாக எல்லைப் பிரச்னை இருந்து வருகிறது. இந்நிலையில், உக்ரைனை கைப்பற்றும் நோக்கத்தில், அதன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. உக்ரைனுக்குள் புகுந்து, ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன.ரஷ்யாவின் இந்த நடவடிக்கையைக் கண்டித்தும், படைகளை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும், 15 நாடுகள் உறுப்பினர்களாக உள்ள, ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் … Read more

உயிருக்கும், எதிர்காலத்திற்கும் போராட்டும் மாணவர்களை காப்பாற்றுங்கள் – முதல்வர் ஸ்டாலின்

சென்னை: உயிருக்கும், எதிர்காலத்திற்கும் போராட்டும் மாணவர்களை காப்பாற்றுங்கள் என்று முதல்வர் ஸ்டாலின் மத்திய அரசிடம் கேட்டு கொண்டுள்ளார். வெளிநாடுகளில் மருத்துவம் பயின்றுவரும் இந்தியர்களில் 90% பேர் இங்கு இந்திய அரசால் நடத்தப்படும் தகுதித் தேர்வில் (Foreign Medical Graduates Examination FMGE) வெற்றி பெறுவதில்லை என்று மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி கூறியிருப்பது சர்ச்சையாகியுள்ளது. இதனை கண்டித்து பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி, அமைச்சரை கண்டித்துள்ளதுடன், நீட் தேர்வினால் தான் மாணவர்கள் … Read more

உக்ரைன் போலந்து எல்லையில் பல சவால்களை சந்தித்து வந்த இந்திய மாணவர்களை காங்கிரஸ் கட்சியின் ஐரோப்பிய பிரிவு மீட்டது…

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் அயல்நாட்டுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் போலந்து எல்லை வழியாக இந்திய மாணவர்களை மீட்டு அடைக்கலம் கொடுத்துள்ளனர். உக்ரைனில் நிலவும் பதட்டமான சூழ்நிலை காரணமாக அங்கிருந்து வெளியேற விரும்பும் மாணவர்கள் தங்கள் விருப்பத்தை தெரிவிக்க பிப். 15ம் தேதி அங்குள்ள இந்திய தூதரகம் அறிவிப்பு வெளியிட்டது. பிப். 20, 22, 24 ஆகிய தேதிகளில் மூன்று சிறப்பு விமானங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பிப். 18 ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. Amidst a lot … Read more

உக்ரைனில் மற்றொரு இந்திய மாணவர் மரணம்

உக்ரைன் உக்ரைன் நகரில் கல்வி பயிலச் சென்ற இந்திய மாணவர் மரணம் அடைந்துள்ளார். உக்ரைனில் ரஷ்ய ராணுவம் கடும் தாக்குதல் நடந்து வருகிறது.  இதையொட்டி இந்தியர்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். இவ்வாறு உக்ரைனின் கார்கில் நகரில் இருந்து வெளியேறி ரயில் நிலையம் சென்ற இந்திய மாணவர் நவீன் ரஷ்ய குண்டு வீச்சில் உயிர் இழந்தார்.  அவருடைய மறைவுக்கு இந்தியப் பிரதமர் மோடி உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் உக்ரைன் மாவட்டம் கார்கிவ் நகரில் இருந்து இந்தியர்கள் … Read more

585 மாடுகளைப் பறிமுதல் செய்த சென்னை மாநகராட்சி : ரூ. 9 லட்சம் அபராதம் வசூல்

சென்னை சென்னை நகரின் தெருக்களில் சுற்றித் திரிந்த 585 மாடுகளைப் பறிமுதல் செய்த சென்னை மாநகராட்சி ரூ.9 லட்சம் அபராதம் வசூலித்துள்ளது. சென்னை நகரில் ஒவ்வொரு பகுதியிலும் ஏராளமான மாடுகள் சுற்றி திரிந்து போக்குவரத்துக்கும்  மக்களுக்கும்  இடையூறு செய்து வருகின்றன.   இது குறித்து ஏராளமான புகார்கள் சென்னை மாநகராட்சிக்கு அளிக்கப்படுகின்றன.  இவ்வாறு சுற்றித் திரியும் காளைகள் சென்னை மாநகராட்சி ஊழியர்களால் பறிமுதல் செய்யப்பட்டு மாடு ஒன்றுக்கு ரூ.1550 அபராதம் விதிக்கப்படுகிறது. சென்னை மாநகராட்சியின் கால்நடை பிடிக்கும் வாகனங்கள் … Read more

உக்ரைனின் தொழில்நகரமான கெர்சன் நகரை முழுமையாகக் கைப்பற்றியது ரஷ்யா

கிவ்: உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள  ரஷ்யா கப்பல் கட்டும் தொழிற்சாலைகள், துறைமுகங்கள் நிறைந்த கெர்சன்  முழுமையாகக் கைப்பற்றி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதலை 7-வது நாளாக நடத்தி வருகிறது. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன. தலைநகர் கிவ்-ஐ கைப்பற்ற ரஷியா படைகள் முன்னேறி வருகின்றன.  உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்த மோதலில் … Read more

296 யோசனைகள்: 15வது ஆண்டாக வேளாண் நிழல் பட்ஜெட்டை வெளியிட்டது பாமக…

சென்னை: பாட்டாளி மக்கள் கட்சி இன்று தனது 15வது வேளாண் நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், தமிழ்நாடு அரசுக்கு  296 யோசனைகளை தெரிவித்துள்ளது. டாக்டர் ராமதாஸ் தலைமையிலான பாமக, விவசாயிகளுக்கென தனி பட்ஜெட் போட வேண்டும் என பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக ஆண்டு தோறும் நிழல் பட்ஜெட்டையும் தாக்கல் செய்து வருகிறது. இந்த நிலையில், ஸ்டாலின் தலைமையில் திமுக அரசு கடந்த ஆண்டு (2021) பதவி ஏற்றதும், தமிழக வரலாற்றில் முதன்முறையாக … Read more

தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இம்மாத இறுதியில் கூட வாய்ப்பு…

சென்னை: தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் விரைவில் கூட வாய்ப்பு உள்ளது. இந்த மாத இறுதியில் பட்ஜெட் தொடர் தொடங்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. பட்ஜெட் மற்றும் சட்டசபை கூட்டத்தொடர் குறித்து விவாதிக்க வரும் 5ந்தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இதன் காரணமாக பட்ஜெட் கூட்டத்தொடர் இந்த மாத இறுதியில் கூட்டப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே நடப்பாண்டுக்கான சட்டசபை கூட்டத்தொடர் ஜனவரி மாதம் 5-ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. அதில் 15 சட்ட … Read more

உக்ரைனில் உயிருக்கு போராடும் இந்திய மாணவர்கள்… இந்திய தூதரகம் மேற்கொண்ட முயற்சிகள் என்ன ?

உக்ரைன் மீது தாக்குதல் நடத்த இரண்டு மாதங்களாக ரஷ்ய ராணுவம் அதன் எல்லையில் தயார் நிலையில் காத்திருந்தது. ரஷ்ய படையினரின் ஒரு பிரிவு தங்கள் நிலைகளுக்கு திரும்புகிறது என்று ரஷ்யா கூறுவதை ஏற்க வேண்டாம் என்று அமெரிக்கா எச்சரித்தது. அந்த நிலையில், பிப்ரவரி 15 ம் தேதி உக்ரைனில் உள்ள இந்தியர்கள் குறிப்பாக மாணவர்கள் இங்கு தங்க வேண்டிய அவசியம் இல்லை என்று கருதுபவர்கள் பதற்றமான சூழ்நிலை காரணமாக தற்காலிகமாக இந்தியா செல்லலாம். அவ்வாறு இந்தியா செல்ல … Read more