காஞ்சிபுரத்தில் லாரிகளை சிறைபிடித்த பொதுமக்களால் பரபரப்பு..!!

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே அமைந்துள்ள பாலாற்றின் தரைப்பாலத்தில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான கனரக லாரிகள் கடந்து செல்கின்றன. இதனால் அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் செல்லும் பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். மேலும் அதிகப்படியான கனரக வாகனங்கள் செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இந்த நிலையில் இன்று வாலாஜாபாத் பாலாற்று தரைப்பாளத்தில் சென்ற கனரக வாகனங்களை பொதுமக்கள் சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பாலாற்றின் தரைபாலத்தில் கனரக வாகனங்கள் செல்வதால் மக்கள் செல்ல முடியாத சூழல் … Read more

#கன்னியாகுமரி : அரசு பேருந்து மோதி குழந்தை உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி…!

கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு பேருந்து மோதி குழந்தை உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் மெது கும்பல் பகுதியை சேர்ந்தவர் அருள்ராஜ் (30). இவரது மனைவி சுபிஜா(27). இவர்களது மகள் அஸ்வந்திகா (3). இதில் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த அருள்ராஜ் விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்தார். இந்நிலையில் குழித்துறை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த உறவினர் ஒருவரை பார்ப்பதற்காக நேற்று மாலை அருள்ராஜ், … Read more

தேனிலவுக்கு சென்ற புதுமண தம்பதி.. போட்டோ ஷூட்டால் நேர்ந்த வினை .. சோகத்தில் குடும்பத்தினர்.!

இந்தோனேஷியாவிற்கு டிடிவிளக்கு செய்த புதுமண தம்பதி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. சென்னை பூந்தமல்லி அடுத்த சென்னீர் குப்பத்தை சேர்ந்தவர் மருத்துவர் விபூஷ்னியா. இவருக்கும் சென்னையை சேர்ந்த மருத்துவர் லோகேஸ்வரன் என்பவருக்கும் கடந்த ஜூன் ஒன்றாம் தேதி தடபுடலாக திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்த கையோடு இருவரும் இந்தோனேசியாவிற்கு தேனிலவு சென்றனர். இதில் இந்தோனேசியாவில் உள்ள பாலி தீவில் கடலில் இருவரும் மோட்டார் படகில் சென்ற போது போட்டோ சூட் நடத்தியுள்ளனர். அப்போது திடீரென … Read more

குழந்தை தொழிலாளர்கள் குறித்து வெளியான வீடியோ போலி.. முதல்வர் மு.க ஸ்டாலின் தடாலடி விளக்கம்..!!

சென்னை அம்பத்தூரில் இயங்கி வரும் ஆவின் பால் பண்ணையில் ஹரிராம் என்கிற ஒப்பந்த பணி நிறுவனத்தின் மூலம் பள்ளியில் படிக்கும் சிறுவர், சிறுமிகள் குழந்தை தொழிலாளர்களா பணி அமர்த்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இரண்டு மாத காலமாக பணியாற்றிய குழந்தை தொழிலாளர்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்படாததால் குழந்தை தொழிலாளர்கள் ஆவின் நுழைவு வாயில் அன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். குழந்தை தொழிலாளர்கள் வேலை செய்யக்கூடிய வீடியோ வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது. இது குறித்து விளக்கம் … Read more

ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டு மிரட்டல்.. தொழிலாளர் உதவி ஆய்வாளர் அதிரடி கைது..!!

தொழிலாளர் நலனைப் பாதுகாத்திடும் வகையில் மத்திய, மாநில அரசு துறைகளில் தொழிலாளர் ஆய்வாளர்கள், நல அதிகாரிகள், உதவி ஆணையர்கள் எனப் பல்வேறு நிலைகளில் அதிகாரிகள் பணியாமத்தப்பட்டுள்ளனர். இதே போன்று அமைப்புசார்ந்த தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள், ஊழியர்களுக்கு வருங்கால வைப்பு நிதி உள்ளிட்ட சமூகப் பாதுகாப்பு திட்டங்கள் வழங்குவதற்காகத் தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அதிகாரிகள் உள்ளனர். இந்த நிலையில் தாம்பரத்தில் தனியார் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்களில் தொழிலாளர் உதவி ஆய்வாளர் தொடர்ந்து லஞ்சம் பெற்று வந்ததாக புகார் எழுந்தது. … Read more

ஜூன் 12ம் தேதி பள்ளிகள் திறப்பு.. தமிழகம் முழுவதும் சிறப்பு பேருந்துகள் இயக்கம்.!

தமிழகத்தில் மே மாத கோடை விடுமுறையை கொண்டாட பொதுமக்கள் தங்களது சொந்த ஊருக்கு சென்றுள்ளனர். இதற்காக தமிழக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் மற்றும் சிறப்பு ரயில்களை ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது மே மாத கோடை விடுமுறை முடிவடைந்த நிலையில் வரும் ஜூன் 12-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது. அதன் காரணமாக பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்புவதால்  பேருந்து நிலையங்களில் கூட்ட நெரிசல் ஏற்படும். இதனையடுத்து பொதுமக்கள் … Read more

கடலூரில் கடல் சீற்றம்: மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

மறு அறிவிப்பு வரும் வரை கடலூர் மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மாவட்ட மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது.   கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவர்கள் இன்று பிற்பகல் முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மாவட்ட மீன்வளத்துறை அறிவுறுத்தியுள்ளது. வங்க கடல் பகுதியில் நிலவும் மோசமான வானிலை மற்றும் வேகமாக காற்று வீசும் காரணமாக மாவட்ட மீன்வளத்துறை இவ்வாறு அறிவித்துள்ளது. அரபிக் கடலில் புயல் உருவாகியுள்ளதால் … Read more

12ம் வகுப்பு துணைத்தேர்வு.. ஜூன் 14ம் தேதி முதல் தனி தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட்.!

தமிழகத்தில் சமீபத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் முடிவுகள் வெளியாகியது. இதில், தோல்வி அடைந்தவர்கள், வருகின்ற ஜூன் 19ஆம் தேதி துணைத்தேர்வு எழுதி, தங்களுடைய மேற்படிப்பை தொடர தமிழ் தமிழக அரசு வாய்ப்பு வழங்கியுள்ளது. அந்த வகையில் கடந்தாண்டு 12 ஆம் வகுப்பு பொது தேர்வில் 47,934 பேர் தேர்ச்சி பெறாமல் தோல்வியடைந்துள்ளனர். இவர்களுக்கு இந்த கல்வி ஆண்டிலேயே மேற்படிப்பை தொடங்குவதற்கு ஏதுவாக வருகின்ற ஜூன் மாதம் 19ஆம் தேதி துணைத்தேர்வு நடத்த தமிழக அரசு அறிவித்துள்ளது. … Read more

இலங்கையிலிருந்து கடல் வழியே, தங்கங்களை கடத்தி வந்த மர்ம நபர்கள்; மடக்கிப் பிடித்த போலீசார்!

இலங்கையில் இருந்து சிலர் கடலின் வழியாக படகின் மூலம் தங்கங்களை கடத்தி வருவதாக சுங்கத்துறை போலீசாருக்கு சில தினங்களுக்கு முன்பாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பெயரில் கடந்த ஜூன் 5ஆம் தேதி சுங்கத்துறை போலிஸார் ஒரு குழுவாக சேர்ந்து கடலில் ரோந்து பணிக்கு செல்வது போல் சென்றுள்ளனர்.அப்போது முயல் பிடி என்ற பகுதியின் அருகே சந்தேகிக்கும் வகையிலான நபர்கள் அவர்களின் கண்களுக்கு தென்பட்டதால் அவர்கள் வந்த  படகை விரட்டியவாறு போலீசார்கள் சென்றுள்ளனர். உச்சிப்புளி என்ற பகுதியில் … Read more

பெரும் பரபரப்பு.. தமிழகத்தில் தொடரும் தீண்டாமை.. கோயிலுக்கு சீல் வைத்த ஆர்டிஓ..!!

கரூர் மாவட்டம் கடவூர் வட்டம் வீரணம்பட்டியில் காளியம்மன் கோவில் திருவிழா கடந்த செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இரண்டாம் நாளான நேற்று பட்டியல் இனத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கோவிலில் சாமி கும்பிடும் பொழுது அவருக்கு விபூதி தர மறுத்து உள்ளே நுழைய விடக்கூடாது என ஒரு தரப்பினர் தடுத்து நிறுத்தி வெளியே அனுப்பி உள்ளனர்.  இதன் காரணமாக இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டதை அடுத்து வட்டாட்சியர் முனிராஜ் தலைமையிலான அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த … Read more