தமிழகத்தில் கொளுத்தும் வெயில்.. இன்று 15 இடங்களில் சதமடித்த வெயில்.!

தமிழகத்தில் கத்திரி வெயில் முடிந்த நிலையில், கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் குறையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்பொழுது 100 டிகிரியை தாண்டி கொளுத்தி வெப்பம் வருகிறது. மேலும் வெயிலின் தாக்கத்தால் பகல் நேரங்களில் கடுமையான அனல் காற்று வீசுவதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். அந்த வகையில் அடுத்த 2 நாட்களுக்கு  தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி முதல் 42 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் … Read more

பிரபல தமிழ் யூடியூபர் மாடர்ன் மாமி சிக்கயது எப்படி?! 40 லட்ச ரூபாய்க்கு மேல் பண மோசடி! 

யூடியூப் சேனலில் 1200 ரூபாய் முதலீடு செய்தால் 20 நாட்களில் மூலதன தொகையும் கூடுதலாக பணமும் திருப்பித்தரப்படும் என்று கூறி விளம்பரம் செய்து பலரிடம் பணம் பெற்று மோசடி செய்த பிரபல தமிழ் யூடியூபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.  கோவை மாவட்டம், விளாங்குறிச்சி அக்கம்மாள் கார்டன் பகுதியைச் சேர்ந்த ரமேஷ் என்பரின் மனைவ ஹேமலதா. இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் ‘மாடர்ன் மாமி’ என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார்.  இந்த யூடியூப் சேனலில் … Read more

ஆருத்ரா மோசடி! நடிகர் ஆர்கே சுரேஷின் வழக்கில் போலீசாருக்கு அதிரடி உத்தரவு பிறப்பித்த நீதிமன்றம்!

சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு இயங்கி வந்த ஆருத்ரா கோல்டு நிறுவனம் முதலீட்டுக்காக 25 முதல் 30 சதவீதம் வரை சுமார் ஒரு லட்சம் முதலீட்டாளர்களிடம் இருந்து ரூபாய் 2,438 கோடி மோசடி செய்ததாக சில மாதங்களுக்கு முன்பு புகார் எழுந்தது. இது குறித்து எழுந்த தொடர் புகார்களின் அடிப்படையில் 21 பேர் மீது பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு வழக்கு பதிவு செய்தது. பல மாவட்டங்களில் இருந்து பல நபர்கள் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். … Read more

#வேலூர் || ஆவின் பால் திருடப்பட்ட விவகாரம்.. சத்துவாச்சாரி காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்..!!

வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் செயல்பட்டுவரும் ஆவின் பால் பண்ணையில் இருந்து நாள்தோறும் 93 ஆயிரம் லிட்டர் பால் பாக்கெட்டுகள் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. அதேபோன்று பால் உப பொருட்களான நெய், பால்கோவா, தயிர், மோர் உள்ளிட்டவை தயாரிக்கப்பட்டு ஆவின் முகவர்கள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில் சத்துவாச்சாரி ஆவின் பால் பண்ணையில் இருந்து திமிரி வழிதடத்தில் இயக்கப்படும் முகவர்களுக்கு பால் பாக்கெட்டைகளைக் கொண்டு செல்லும் வாகனத்தில் ஒரே பதிவில் கொண்ட இரண்டு வாகனங்கள் இயக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த … Read more

செல்போன் பேச மாடிக்கு சென்ற வாலிபர்… அடுத்து நடந்த விபரீதம்… கன்னியாகுமரி பரிதாபம்…!

கன்னியாகுமரி மாவட்டத்தில் செல்போன் பேசிய வாலிபர் மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். கேரள மாநிலத்தை சேர்ந்தவர் விக்ரமன். இவரது மகன் அனு, கன்னியாகுமரி மாவட்டம் கழுவன்திட்டை பகுதியில் உள்ள சலூன் கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். ஆனால் சில ஆண்டுக்கு முன்பு குடும்பத் தகராறு காரணமாக மனைவி, குழந்தையுடன் பிரிந்து சென்று விட்டார். இந்நிலையில் வழக்கம் போல் நேற்று வேலைக்கு சென்ற அனு, செல்போன் பேசுவதற்காக மாடிக்கு … Read more

ஆவின் பால் திருட்டு.. ஆட்சியாளர்களின் துணையின்றி நடக்காது..! – டிடிவி தினகரன் ட்விட்..!!

வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் இயங்கி வரும் ஆவின் பால் பண்ணையில் இருந்து நாள்தோறும் சுமார் 2500 லிட்டர் பால் வரை ஒரே பதிவு எண் கொண்ட லாரிகள் மூலம் திருடப்பட்டு வந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு அம்மா மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆட்சியாளர்களின் துணையின்றி இதுபோல நடக்க வாய்ப்பில்லை என குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் “வேலூர் மாவட்டம், சத்துவாச்சேரியில் உள்ள ஆவின் … Read more

#ராமநாதபுரம் : சொகுசு காரில் மீன் வியாபாரம்.. பின்னணியில் சுவாரஸ்ய வரலாறு.!

சைக்கிளில் மீன் விற்று கஷ்ட்டப்பட்டு தன்னை படிக்க வைத்த தந்தைக்கு மீன் வியாபாரம் செய்ய மகன் சொகுசு கார் பரிசளித்த சம்பவம் பாராட்டுக்களை பெற்று வருகின்றது. இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அச்சுந்தன் வயலைச் சேர்ந்த சிவானந்தம் – காளியம்மாள் என்ற தம்பதிக்கு சுரேஷ் கண்ணன் எனும் மகன் மற்றும் இரு மகள்கள் இருக்கின்றனர் . சிவானந்தம் கண்மாயில் மீன்பிடி தொழில் செய்து மிகவும் சிரமப்பட்டு தமது மகனை ஒரு மெரைன் இன்ஜினியராக்கினார். மாதம் 2 லட்ச ரூபாய் … Read more

பழங்குடியினர் ஆன்றோர் மன்றம் முடக்கம்.? ஆர்.டி.ஐ மூலம் வெளியான அதிர்ச்சி தகவல்.!!

தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயல்பட்டு வந்த நிலையில் கடந்த அதிமுக ஆட்சியில் 2018ம் ஆண்டு முதல் பழங்குடியினருக்கென பிரத்யேகமாக தமிழ்நாடு பழங்குடியினர் நலத்துறை மற்றும் இயக்குநரகம் உருவாக்கப்பட்டு செயல்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. பழங்குடியினர் மக்களின் நலனுக்காக செயல்பட்டு வந்த ஆன்றோர் மன்றத்தின் செயல்பாடுகள் மாற்றியமைக்கப்பட்டு கடந்த 2018-ம் அதே ஆண்டு புதிய அரசாணை வெளியிடப்பட்டது. அந்த புதிய அரசாணையின்படி, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறையின் அமைச்சர் தலைவராக கொண்ட பழங்குடியினர் ஆன்றோர் மன்றத்தில் செயலர், … Read more

விழுப்புரம் மேல்பாதி கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோயிலுக்கு சீல்.!

விழுப்புரம் மாவட்டம் மேல் பாதி கிராமத்தில் உள்ள அருள்மிகு திரௌபதி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோவிலுக்குள் சென்று வழிபாடு நடத்த அனுமதி மறுத்து மற்றொரு தரப்பினர் போராட்டம் நடத்தி வந்தனர். இந்தப் போராட்டம் காரணமாக இரு தரப்பினரும் கோயிலுக்குள் செல்ல முடியாத சூழ்நிலை நிலவி வந்தது. இந்த நிலையில் மேல்பாதி கிராமத்தில் உள்ள திரௌபதி அம்மன் கோயிலுக்கு வருவாய் கோட்டாட்சியர் சீல் வைத்துள்ளார். அறநிலை துறைக்கு சொந்தமான இந்த கோயிலில் பலமுறை பேச்சு வார்த்தை நடத்தியும் … Read more

#கோயம்பேடு சந்தை: (07.06.2023)இன்றைய காய்கறி விலை நிலவரம்.!

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் 07/06/2023 இன்றைய அனைத்து காய் கறிகளின் விலை நிலவரம் கிலோ 1 க்கு விலைபட்டியல். வெங்காயம் 20/18/14 தக்காளி 28/25/22 உருளை 30/15/14 சின்ன வெங்காயம் 80/70/60 ஊட்டி கேரட் 65/60/50 பெங்களூர் கேரட் 40 பீன்ஸ் 90/80 பீட்ரூட். ஊட்டி 40/35 கர்நாடக பீட்ரூட் 25/24 சவ் சவ் 15/13 முள்ளங்கி 25/20 முட்டை கோஸ் 18/15 வெண்டைக்காய் 35/30 உஜாலா கத்திரிக்காய் 65/60 வரி கத்திரி 60/50 காராமணி 45/40 … Read more