#BigBreaking | கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு – மாணவியின் பெற்றோர் மீது சிபிசிஐடி போலீசார் பரபரப்பு குற்றச்சாட்டு!
கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதியின் மரண வழக்கில், மாணவியின் பெற்றோர்கள் விசாரணைக்கு போதிய ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று, சென்னை உயர்நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர். கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மர்ம மரணம் தொடர்பாக, அவரின் தந்தை ராமலிங்கம் தொடர்ந்த வழக்கு, கடந்த முறை சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, இந்த வழக்கை விரைந்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று, சிபிசிஐடி போலீசாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிரித்தது. இந்த நிலையில், … Read more