கேரளா: `திருமணமான ஒரே வாரத்தில் வரதட்சணை கொடுமை' – இளம்பெண் புகார்… ஜெர்மனுக்குத் தப்பிய கணவன்!
கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டம், பந்தீரங்காவு பகுதியைச் சேர்ந்தவர் ராகுல் பி.கோபால் (29). இவர் ஜெர்மன் நாட்டில் இன்ஜினீயராக வேலை செய்து வருகிறார். ஜெர்மன் நாட்டில் அவருக்கு குடியுரிமை உள்ளதாகக் கூறப்படுகிறது. ராகுல் பி.கோபாலுக்கும் எர்ணாகுளம் பறவூரைச் சேர்ந்த 26 வயது இளம்பெண்ணுக்கும் கடந்த 5-ம் தேதி குருவாயூர் கோயிலில் வைத்து திருமணம் நடந்தது. இன்ஜினீயரிங் முடித்த அந்த இளம்பெண்ணும் திருவனந்தபுரத்தில் பணிபுரிந்து வந்த நிலையில், திருமணம் நடந்துள்ளது. திருமணத்தின்போது வரதட்சணை எதுவும் வேண்டாம் எனக் கூறிய … Read more