“தாக்கரே குடும்பத்துக்கு பிரச்னை என்றால் முதல் ஆளாக நான் இருப்பேன்!” – மோடி போடும் புது கணக்கு?
மகாராஷ்டிராவில் சிவசேனா மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை இரண்டாக உடைத்ததாக பா.ஜ.க மீது குற்றச்சாட்டு இருக்கிறது. சிவசேனாவை இரண்டாக உடைத்தாலும் வரும் தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதை பொறுத்து பால் தாக்கரே மகன் உத்தவ் தாக்கரே மீதான பா.ஜ.கவின் அணுகுமுறை இருக்கும் என்ற கருத்துகள் வெளி வர தொடங்கி உள்ளது. தேர்தலுக்கு பிறகு உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவுடன் பா.ஜ.க கூட்டணி வைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என பா.ஜ.க வட்டாரங்கள் பேச தொடங்கியுள்ளதாம். அதனை நிரூபிக்கும் வகையிலே … Read more