பார்க்கிங் பிரச்னையில் வாலிபரை காரை ஏற்றிக்கொலை செய்த பக்கத்து வீட்டுக்காரர் – டெல்லி ஷாக்
டெல்லியில் அடிக்கடி கட்டட பாதுகாவலர்களை தாக்குவது, லிஃப்ட் பிரச்னையில் சண்டையிட்டுக்கொள்வதுபோன்ற சம்பவங்கள் நடக்கிறது. தற்போது காரை நிறுத்தும் பிரச்னையில் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். டெல்லி குருகிராமில் வசித்தவர் ரிஷப்(28). இவர் வேலைக்கு சென்றுவிட்டு காரில் வீடு திரும்பினார். தனது காரை மனோஜ் என்பவரது வீட்டிற்கு வெளியில் நிறுத்தினார். உடனே மனோஜ் காரை எனது வீட்டிற்கு எதிரில் நிறுத்தக்கூடாது என்று கூறி தகராறு செய்தார். இதில் இருதரப்பினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. வீட்டிகுள் இருந்த ரிஷப் சகோதரர் … Read more