13.12.22 | Today Rasi Palan | Daily Horoscope | December – 13 | செவ்வாய்க் கிழமை | இன்றைய ராசிபலன் |

Daily Astro predictions for Mesham to Meenam by Srirangam Karthikeyan. மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

தூத்துக்குடி: திருமணம் மீறிய உறவை கைவிட மறுத்த நபர்; கொன்று உடலை வீசிய தாய், மகன் கைது!

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள சிவஞானபுரத்தைச் சேர்ந்தவர் கணேசன். இவரின் மனைவி சித்ரா. இவர்களுக்கு கருப்பசாமி என்ற மகனும், பவித்ரா, காவ்யா ஆகிய இரண்டு மகள்களும் உள்ளனர். கடந்த 2 நாள்களுக்கு முன்பு  கோவில்பட்டி அருகேயுள்ள ஆலம்பட்டி கண்மாயில் காயங்களுடன் கணேசன்  உயிரிழந்த நிலையில் கிடந்தார். இது குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில், “என்னுடைய கணவருக்கும் கோவில்பட்டி, வீரவாஞ்சிநகரைச் சேர்ந்த துரைச்சி என்ற ஒரு பெண்ணுக்கும் … Read more

"சென்னையில் மழைநீர் தேங்காததற்கு அதிமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட பணிகளே காரணம்!"- கே.சி.கருப்பணன்

பெருந்துறை அருகே கீழ்பவானி வாய்க்காலின் இரண்டு கரைகளிலும் கடந்த சனிக்கிழமை  உடைப்பு ஏற்பட்டது. வாய்க்காலில் தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் சீரமைப்பு பணிகள் இன்றுமுதல் தொடங்கப்பட்டுள்ளன. இப்பணிகளை முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ-வுமான கே.சி.கருப்பணன் இன்று பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “கடந்த அ.தி.மு.க ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு, கீழ்பவானி வாய்க்காலை சீரமைக்கும் திட்டத்தை தொடங்கியது. இந்தப் பணிகளுக்கு அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்கூட ஆதரவு தெரிவித்தார். கொரோனா பரவல் காரணமாக பணிகள் நடைபெறவில்லை. … Read more

“முதல்வர் அடாவடியாகச் செயல்படாமல், விவசாயிகளின் கருத்துகளைக் கேட்க வேண்டும்!” – டிடிவி.தினகரன்

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு, கண்டியூர் அருகே நடவு செய்யபட்ட வயலில் நெல் உள்ளிட்ட பயிர்களை அழித்து திருவையாறு புறவழிச்சாலை அமைக்கப்பட்டது. விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து சாலை பணி தற்காலிகமாக நிறுத்தபட்டது. பின்னர் ஆர்.சி.ஓ தலைமையில் விவசாயிகளிடம் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. டிடிவி தினகரன் `அறுவடை முடியும் வரை சாலை பணிகள் நடைபெறாது. அதன் பிறகு நிச்சயம் சாலை அமைக்கபடும்’ என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து விவசாயிகள் மீண்டும் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி … Read more

2 நாள்களுக்கு முன்பு கட்டிங்; ஃபேசியல் – சென்னையை அதிரவைத்த பியூட்டி பார்லர்ஸ் கொள்ளை கும்பல்

சென்னை முகப்பேர் மேற்கு பகுதியைச் சேர்ந்வர் சுந்தரமூர்த்தி. இவர், நொளம்பூர் காவல் நிலையத்தில் கடந்த 8-ம் தேதி கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது, “என்னுடைய சொந்த ஊர் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தாலுகா, மணியம்பட்டு ஆகும். நான் தற்போது சென்னையில் வசித்து வருகிறேன். நான் கடந்த ஒரு மாதமாக நொளம்பூர், எஸ்.பி கார்டன், 2-வது மெயின் ரோடு பகுதியில் உள்ள அழகு நிலையத்தில் மேலாளராக பணியாற்றி வருகிறேன். இந்தக் கடையை திருவேற்காடு ராஜீ தெருவைச் சேர்ந்த ஜெய்சாரதி என்பவர் … Read more

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட 8 வயது சிறுமி; தலைமறைவான இமாமை தேடிப் பிடித்துக் கைதுசெய்த போலீஸ்!

ஜார்கண்ட் மாநிலம், சிம்தேகாவில் மதரஸாவுக்கு படிக்க வந்த எட்டு வயது சிறுமியை இமாம் பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இது குறித்து வெளியான தகவலின்படி குற்றம்சாட்டப்பட்டிருக்கும் மதரஸா இமாம், அமீன் எனும் அமினுல்லா என்று தெரியவந்திருக்கிறது. சிறுமி பாலியல் வன்கொடுமை மேலும் இதில் பாதிக்கப்பட்ட சிறுமி தன்னுடைய தோழியுடன் மதரஸாவுக்கு நேற்று சென்றிருக்கிறார். அப்போதுதான் இமாம் அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இதனை அறிந்த சிறுமியின் குடும்பத்தினர், உடனடியாக மதரஸாவுக்கு … Read more

“நாட்டின் பொருளாதார வளர்ச்சியால் சிலர் பொறாமை அடைந்திருக்கின்றனர்!" – நிர்மலா சீதாராமன் சாடல்

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற குளிர்கால கூட்டத்தொடரில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாட்டின் பொருளாதார வளர்ச்சியைக் கண்டு நாடாளுமன்றத்தில் சிலர் பொறாமை கொண்டிருக்கின்றனர் என்று கூறியிருக்கிறார். முன்னதாக அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.83 எட்டியதை சுட்டிகாட்டிய காங்கிரஸ் எம்.பி அனுமுலா ரேவந்த் ரெட்டி, “இந்திய ரூபாய் நாளுக்கு நாள் பலவீனமடைந்து வருவதையும், முதன்முறையாக ஒரு அமெரிக்க டாலருக்கு எதிராக 83 ரூபாயை எட்டியதையும் அரசாங்கம் கவனிக்கவில்லையா… ரூபாயின் சரிவைத் தடுக்க எடுக்கப்பட்ட … Read more