05.12.22 திங்கட்கிழமை – Today RasiPalan | Indraya Rasi Palan | Deceember – 5 | இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

ஹிஜாபுக்கு எதிரான தொடர் மக்கள் போராட்டம்; இரானில் அறநெறி காவல்துறையின் நடவடிக்கைகள் ஒழிக்கப்பட்டன!

இரானில் 1983-ம் ஆண்டிலிருந்து ஹிஜாப் கட்டாயமாக்கப்பட்டது. பெண்கள் தங்கள் கண்களைத் தவிர்த்து தலை மற்றும் உடலை மறைக்க கறுப்பு நிற ஹிஜாப்புகள் அணிவது கட்டாயமாக்கப்பட்டது. 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை , ‘மொராலிட்டி போலீஸ்’ எனப்படும் அறநெறி காவல் அதிகாரிகள் பெண்களை கைதுசெய்வதற்கு முன்பு எச்சரிக்கை வழங்குவது அப்போதைய வழக்கத்தில் இருந்தது. முன்னாள் ஜனாதிபதி ஹசன் ரூஹானியின் ஆட்சிக்காலத்தில், பெண்கள் இறுக்கமான ஜீன்ஸ் மற்றும் பல வண்ணங்களில் முக்காடுகள் அணிவதற்கு எந்த தடையும் இல்லை. ஆனால் இந்த … Read more

Suriya: `பாலா அண்ணா உடன் துணை நிற்போம்' – இயக்குநர் பாலாவுக்கு பதிலளித்த 2 டி நிறுவனம்

நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் பாலா கூட்டணியில் உருவாகி வந்த ‘வணங்கான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், இயகுநர் பாலா, “என் தம்பி சூர்யாவுடன் இணைந்து ‘வணங்கான்’ என்ற புதிய திரைப்படத்தை இயக்க விரும்பினேன். ஆனால், கதையில் நிகழ்ந்த சில மாற்றங்களினால், இந்தக் கதை சூர்யாவுக்கு உகந்ததாக இருக்குமா என்கிற ஐயம் தற்போது எனக்கு ஏற்பட்டுள்ளது. என் மீதும் இந்தக் கதையின் மீதும் முழு நம்பிக்கையுடன் இருக்கிறார் சூர்யா. இவ்வளவு அன்பும் மதிப்பும் நம்பிக்கையும் வைத்திருக்கும் என் … Read more

வணங்கான்: "சூர்யாவுக்கு மிகுந்த வருத்தம்தான்; என்றாலும்… " – இயக்குநர் பாலா நெகிழ்ச்சிப் பதிவு

நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் பாலா கூட்டணியில் உருவாகி வந்த திரைப்படம் ‘வணங்கான்’. இப்படத்தின் படப்பிடிப்புத் தொடங்கி, சில நாட்களிலேயே கதையில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும் என்பதற்காக படப்பிடிப்பு ஒத்திவைக்கப்பட்டது. நடிகர் சூர்யாவும், ‘விரைவில் மீண்டும் படப்பிடிப்புத் தொடங்கும், அதற்காகக் காத்திருக்கிறேன்’ என்று கூறியிருந்தார். ஆனால், தற்போது, இக்கதை சூர்யாவுக்கு உகந்ததாக இருக்காது, எனவே ‘வணங்கான்’ திரைப்படத்திலிருந்து சூர்யாவை விலகிக்கொள்வதாக இயக்குநர் பாலா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இயக்குநர் பாலாவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இது குறித்து அறிப்பு … Read more

வீட்டுப் படியிலிருந்து விழுந்த புதின்? – உடல்நிலை குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்!

உக்ரைன்-ரஷ்யா இடையே போர் தொடர்ந்து வரும் சூழலில், அவ்வப்போது புதினின் உடல்நிலைக்கு குறித்த தகவல்களும் வேகமாக பரவிவருகின்றன. கடந்த சில மாதங்களாக, புதினின் கண்பார்வை நாளுக்கு நாள் மங்கி வருவதாகவும், புதின் கணையப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவர் ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்றும் தகவல்கள் வந்தவாறே இருக்கின்றன. அதைத் தொடர்ந்து, புதினின் சமீபத்திய வீடியோக்களில் அவரால் சுயமாகக் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கை கால்கள் உதறுவதாகவும், ரஷ்ய அதிபர் புதினுக்கு புற்றுநோய் பாதிப்பு வேகமாக அதிகரித்துவருவதாகவும், இதனால் … Read more

“அப்பாவும், சித்தப்பாவும் என்னை பாலியல் வன்கொடுமை செய்தனர்!" – போலீஸில் புகாரளித்த 15 வயது சிறுமி

மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள வசாய் பகுதியில் வசிப்பவர் பிரமோத் ஜோகிந்தர் சாஹு (48). இவரின் முதல் மனைவியின் இறந்துவிட்ட நிலையில், இரண்டாம் மனைவி, மற்றும் முதல் மனைவியின் 15 வயது மகள், 4 ஆண் குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்த நிலையில், பிரமோத்தின் மகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீஸார் வழக்கு பதிவுசெய்திருக்கின்றனர். இது தொடர்பாக காவல் நிலையத்தில் சிறுமியின் சார்பில் அளிக்கப்பட்ட புகாரில், “கடந்த நவம்பர் 1-ம் தேதி என்னுடைய … Read more

பால்வினை நோய் எய்ட்ஸ் ஆக மாறுமா?|காமத்துக்கு மரியாதை – S 3 E19

நம் வாசகர் ஒருவர் [email protected] வழியே, “எனக்கு TPHA பரிசோதனை செய்யும்போதெல்லாம்  தொடர்ந்து பாசிட்டிவ்வாகவே வந்து கொண்டிருக்கிறது. இதனால், பின்னாளில் எனக்கு எய்ட்ஸ் வருமா?” என்று கேட்டிருந்தார். அவருடைய கேள்விக்கு பதில் அளிக்கிறார் மூத்த பாலியல் மருத்துவர் நாராயண ரெட்டி.  “TPHA என்பது ஒருவகை ரத்தப் பரிசோதனை. அதன் விரிவாக்கம். Treponema pallidum haemagglutination test (TPHA). சிஃபிலிஸ் (SYPHILIS) என்பது பாக்டீரியாவால் ஏற்படும் ஒருவகையான பால்வினை நோய்.  இந்த நோய் உடலில் இருக்கிறதா என்பதை தெரிந்து கொள்வதற்காகச் செய்யப்படும் ரத்தப் பரிசோதனைதான் TPHA.  சிஃபிலிஸ் பால்வினை நோய், பாலுறவின் மூலமே ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் … Read more

ஊட்டி: கோயில் அருகில் உலவும் சிறுத்தை; பாதுகாப்புடன் இருக்க வனத்துறை எச்சரிக்கை!

நீலகிரி மாவட்டம், ஊட்டி நகருக்கு மிக அருகில் இருக்கிறது ஹெல்க்ஹில் வனப்பகுதி. இந்த வனத்தையொட்டியே குடியிருப்புகளும் உள்ளன. மேலும், சிறப்பு வாய்ந்த ஹெல்க்ஹில் முருகன் கோயிலும் இந்தப் பகுதியில் அமைந்திருக்கிறது. நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் இந்தக் கோயிலுக்கு வந்து செல்கின்றனர். முருகன் கோயில் மும்பை: குடியிருப்புக்குள் நுழைந்து, சிறுத்தை தாக்கியதில் மூவர் காயம்- ஊசி செலுத்தி பிடித்த வனத்துறை வனத்தையொட்டிய பகுதி என்பதால் கரடி, சிறுத்தை, காட்டுமாடு போன்ற வன விலங்குகள் எல்லையோர பகுதிகளில் அவ்வப்போது உலவி … Read more