தேசிய நீர்வரைவியல் சபைக்கான தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம்
தேசிய நீர்வரைவியல் சபையின் புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (ஏப்ரல் 1) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது. இவர்களுக்கான நிமனக் கடிதங்களை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன வழங்கிவைத்தார். 2024ஆம் ஆண்டின் 7ஆம் இலக்க தேசிய நீர்வரைவியல் சட்டத்தின் கீழ் தேசிய நீர்வரைவியல் சபை நிறுவப்பட்டது. தேசிய நீர்வரைவியல் சபையின் புதிதாக நியமிக்கப்பட்ட தலைவர் ரியர் அட்மிரல் (ஓய்வு) சிசிர ஜெயக்கொடி இன்று பாதுகாப்பு … Read more