அரச அபிவிருத்தி வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல் பற்றி கண்காணிப்பதற்கு  ஆலோசனைக் குழு

அரசினால் நடைமுறைப்படுத்தப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல் தொடர்பில் கண்காணிப்பதற்காக உள்ளூராட்சி நிறுவன மட்டத்தில் சமுதாய ஆலோசனைக் குழுக்களை நியமிப்பதற்கு தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  கண்காணிப்பு செய்வதற்காக சமுதாய ஆலோசனை குழுவொன்று தொண்டர் அடிப்படையில் நியமிப்பதற்காக மாகாண ஆளுநர்களுக்கு அதிகாரமளிப்பதற்காக ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  இது தொடர்பாக 25.04.2024  அன்று  அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு: 12. அரச அபிவிருத்தி வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்தல் பற்றிய கண்காணிப்பதற்காக உள்ளூராட்சி நிறுவன மட்டத்தில் சமுதாய ஆலோசனைக் குழுக்களை … Read more

எரிபொருள் பிரிவிற்காக புதிய ஒழுங்குபடுத்தல் நிறுவனமொன்றை அறிமுகப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி

பெற்றோல், டீசல், மண்ணெண்ணெய் , விமானத்திற்கான எரிபொருள், திரவ நிலை எரிவாயு மற்றும் உராய்வு நீக்கி எண்ணெய் உட்பட மசகு எண்ணெய் உற்பத்தி நிறுவனம், சுத்திகரித்தல், விநியோகித்தல் மற்றும் சந்தைப்படுத்தல் போன்றவற்றை சட்ட விதிகளின் கீழ்  நடைமுறைப்படுத்தப்படும்  போது  பரவலாக ஒழுங்குபடுத்தப்பட்ட ஒரு பொறிமுறை இன்மைச் செயற்பாடு காணப்படுகிறது.  தனியார் நிறுவனங்கள் பல எரிபொருள் உற்பத்தி இறக்குமதி மற்றும் விநியோகம் என்பவற்றுடன் தொடர்புபட்டுள்ளதாகவும், இந்தப் பிரிவின் அனுபவங்களுக்கு தீர்வு தேடும் விதமாக உற்பத்தியின் தரத்தை  அதிகரித்தல் மற்றும் … Read more

ஈரான் மற்றும் இலங்கை ஜனாதிபதிகள் தலைமையில் கூட்டுச் செய்தியாளர் சந்திப்பு

உலகளாவிய தென் பிராந்திய நாடுகள் தங்கள் சொந்த பலத்தில் கட்டியெழுப்ப வேண்டும். • உமாஓயா திட்டம் எரிசக்தி, நீர்ப்பாசனம் மற்றும் நீர் முகாமைத்துவம் ஆகிய துறைகளில் ஈரான்-இலங்கை ஒத்துழைப்பின் அடையாளமாகும் – இலங்கை ஜனாதிபதி • இலங்கைக்கும் ஈரானுக்கும் இடையிலான அரசியல், பொருளாதார, வர்த்தக மற்றும் கலாச்சார உறவுகளை விரிவுபடுத்துவதில் எல்லையோ தடையோ இல்லை – ஈரான் ஜனாதிபதி காலநிலை மாற்றம், உணவுப் பாதுகாப்பு, கடனைத் திருப்பிச் செலுத்துதல், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் நவீன தொழில்நுட்பம் மற்றும் … Read more

கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் அமைந்துள்ள ஜப்பானிய உணவகமான ‘நிஹொன்பஷி’ உணவகம் ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டது

கொழும்பு துறைமுக நகர வளாகத்தில் நிறுவப்பட்ட “நிஹொன்பஷி” (Nihonbashi)ஜப்பானிய உணவகத்தை (24) மாலை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க திறந்துவைத்தார். 1995 ஆம் ஆண்டு காலி முகத்திடல் டெரஸில் நிறுவப்பட்ட முதலாவது நிஹொன்பஷி ஜப்பானிய உணவகம், பிரபல சமையல் கலைஞரான தர்ஷன முனிதாஸவினால் நாட்டிற்கு அளிக்கப்பட்ட முன்னணி உணவகமாகும். கடந்த 29 ஆண்டுகளாக, இந்த உணவகம் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு சுவையான ஜப்பானிய உணவை ருசிக்கும் வாய்ப்பை வழங்கியது.   தற்போது இந்த உணவகம் காலிமுகத் … Read more

மக்கள் போராட்டம் மீண்டும் ஏற்படாத வகையில் பொருளாதாரத்தை கட்டமைப்போம் -ஜனாதிபதி

• கொழும்பு சுற்றுலா நகரமாக மாற்றப்படும். மக்கள் போராட்டம் மீண்டும் ஏற்படாத வகையில் பொருளாதாரத்தை கட்டமைப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உறுதியளித்தார். சரிவடைந்த பொருளாதாரத்தை இரண்டு வருடங்களில் மீட்க முடிந்ததென தெரிவித்த ஜனாதிபதி, சரிவடையாத வகையில் வலுவான பொருளாதாரத்தை கட்டமைத்து மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதாகவும் உறுதியளித்தார். கொழும்பு ITC ரத்னதீப அதி சொகுசு ஹோட்டல் கட்டிடத்தை நேற்று (25) திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார். காலி முகத்திடலுக்கு முன்பாக … Read more

30ஆம் திகதி முதல் க.பொ.த சாதாரண தரப்பரீட்சைக்கான மேலதிக வகுப்புகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது

இவ்வருடம் க.பொ.த சாதாரண பரீட்சையை இலக்காகக் கொண்ட மேலதிக வகுப்புகள் மற்றும் கருத்தரங்குகள் எதிர்வரும் 30ஆம் திகதி நள்ளிரவு முதல் இடைநிறுத்தப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பரீட்சை திணைக்களம் வெளியிட்டு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள க.பொ.த சாதாரண பரீட்சை மே மாதம் 6-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதேவேளை, அண்மையில் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் … Read more

2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் அரச வருமான இலக்குக்கு அப்பால் சென்று 6% வளர்ச்சியை எட்ட முடிந்துள்ளது

இந்த வருடத்தின் முதல் காலாண்டில், அரச வருமானம் 834 பில்லியன் ரூபாவாக உயர்வடைந்திருப்பதாகவும், இது எதிர்பார்க்கப்பட்ட அரச வருமானத்திற்கு மேலதிகமான 6% வளர்ச்சியாகும் எனவும் அரச பெருந்தோட்ட தொழில்முயற்சிகள் மறுசீரமைப்பு அமைச்சரும் நிதி இராஜாங்க அமைச்சருமான ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். நாட்டின் முறையான நிதி முகாமைத்துவம் மற்றும் வருமான முறைமையைக் பார்க்கும் போது, 2024 ஆம் ஆண்டு வருமான இலக்குகளை எட்டக்கூடிய ஆண்டாக அமையும் எனவும் இராஜாங்க அமைச்சர் நம்பிக்கைத் தெரிவித்தார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நே‌ற்று … Read more

மேல், சப்ரகமுவ, மத்திய,  வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை…

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 ஏப்ரல்26ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2024 ஏப்ரல்26ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மேல், சப்ரகமுவ, மத்திய,  வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. காலியிலிருந்து மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் … Read more

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு, தேசிய வளிமண்டலவியல் நிலையத்தின் முன்னறிவிப்புப் பிரிவால் வெளியிடப்பட்டது. 2024 ஏப்ரல் 25ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு 2024 ஏப்ரல் 25ஆம் திகதி அதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. காலியிலிருந்து மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரப் பிரதேசங்களில் … Read more

இலங்கை மற்றும் ஈரான் ஜனாதிபதிகளுக்கிடையில் சந்திப்பு

இலங்கையின் எதிர்கால முன்னேற்றம் மற்றும் சுபீட்சம் தொடர்பில் ஈரானிய ஜனாதிபதியின் வலுவான நம்பிக்கை. இலங்கையின் பொருளாதாரத்தை மீளக் கட்டியெழுப்புவதற்கும், கடன் மறுசீரமைப்பிற்கும் ஈரான் அரசாங்கம் வழங்கிய உதவிகளுக்கு இலங்கை ஜனாதிபதி நன்றி தெரிவிப்பு. இரு நாடுகளுக்கும் இடையே 05 புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கைச்சாத்து. உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வில் பங்கேற்பதற்காக இலங்கை வருகை தந்த ஈரான் ஜனாதிபதி கலாநிதி இப்ராஹிம் ரைசி மற்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு இடையிலான உத்தியோகபூர்வ … Read more