மத்திய வங்கி நிதி வங்குரோத்து நிலையை அறிவித்ததனால் முழு நாடும் தோல்வியடைந்தது – பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ வஜிர அபேவர்தன
• நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமைக்கு மத்திய வங்கியின் அதிகளவான அதிகாரிகள் பொறுப்புக்கூற வேண்டும் – பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ வஜிர அபேவர்தன• இலங்கையின் சார்பாக இருப்பவர்களை உயர் பதவிகளில் அமரவைக்க நடவடிக்கை எடுக்கவும் – பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ வஜிர அபேவர்தன• எந்தவொரு தேசிய அல்லது நிறுவன ரீதியான கலந்துரையாடலும் இன்றி கடன் மீள செலுத்துவதை கைவிட்டனர் – முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் • நிதி வங்குரோத்து நிலையை அறிவித்தமை, நீண்ட … Read more