‘‘எங்களின் உள் விவகாரங்களில் அமெரிக்கா தலையிடுவதை ஏற்க முடியாது’’ – இந்தியா கண்டனம்
புதுடெல்லி: எங்களின் உள் விவகாரங்களில் தலையிடுவதை ஏற்க முடியாது என அமெரிக்காவுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், “அமெரிக்க வெளியுறவுத் துறையின் நேற்றைய கருத்துகள் தொடர்பாக அமெரிக்க தூதரகத்தின் மூத்த அதிகாரியை அழைத்து இந்தியா தனது கடுமையான ஆட்சேபனையையும் எதிர்ப்பையும் தெரிவித்தது. அமெரிக்க வெளியுறவுத் துறையின் சமீபத்திய கருத்துக்கள் தேவையற்றவை. நமது தேர்தல் மற்றும் சட்ட செயல்முறைகள் மீதான இத்தகைய வெளிப்புற குற்றச்சாட்டுகள் … Read more