ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம்: சாலைகள் மூடலால் டெல்லியில் கடும் போக்குவரத்து நெரிசல்

புதுடெல்லி: டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கைதுக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சியினர் நடத்தி வரும் போராட்டம் காரணமாக பல சாலைகளை போலீஸார் மூடியதால் டெல்லியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஆம் ஆத்மி கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக, பாஜக தலைமை அலுவலகம் மற்றும் அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு செல்லும் ஐடிஒ சவுக், ராஜ் கட் மற்றும் விகாஸ் மார்க் சாலைகளை இன்று காலையில் … Read more

கைது நடவடிக்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு: கேஜ்ரிவால் வாபஸ்

புதுடெல்லி: டெல்லி மதுபான கொள்கை தொடர்பான வழக்கில் நேற்று (வியாழக்கிழமை) கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவினை டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் வாபஸ் பெற்றுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்தவர்கள், “வழிமுறைகளின் படி கேஜ்ரிவால் விசாரணை நீதிமன்றத்தினை அணுக உள்ளார். அதேபோல், அமலாக்கத் துறையின் வழக்குகளை விசாரித்து வரும் சிறப்பு நீதிமன்றத்தில் டெல்லி முதல்வர் ஆஜர்படுத்தப்படுவார்” என்று தெரிவித்தனர். டெல்லி மதுபான கொள்கை தொடர்பான பணமோசடி வழக்கில் கடந்த வாரம் கைது … Read more

கேஜ்ரிவாலின் கைதுக்கு அவரது செயல்களே காரணம்: அன்னா ஹசாரே

அகமதுநகர்(மகாராஷ்டிரா): டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் கைதுக்கு அவரது செயல்களே காரணம் என்று சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள அவர், “அரவிந்த் கேஜ்ரிவாலால் நான் மிகவும் வேதனை அடைந்துள்ளேன். மதுவுக்கு எதிராக என்னுடன் இணைந்து பணியாற்றியவர்; குரல் கொடுத்தவர். தற்போது அவர் மதுபான கொள்கைகளை வகுத்து வருகிறார். கேஜ்ரிவாலின் கைதுக்கு அவரது செயல்களே காரணம்” என தெரிவித்துள்ளார். அன்னா ஹசாரே இயக்கத்தில் கேஜ்ரிவால்: கடந்த 2011ம் … Read more

கைதுக்கு எதிரான வழக்கை வாபஸ் பெற்ற கெஜ்ரிவால்.. ஆம் ஆமி போராட்டம்.. மெட்ரோ நிலையம் மூடல்..

Aam Aadmi Protest: அரவிந்த் கெஜ்ரிவாலின் கைதுக்கு எதிராக ஆம் ஆத்மியின் மாபெரும் போராட்டம். டெல்லி ஐடிஓ மெட்ரோ நிலையம் மூடப்பட்டுள்ளது. ஆம் ஆத்மி அலுவலகத்திற்கு செல்லும் அனைத்து சாலைகளிலும் தடுப்புகள் போடப்பட்டுள்ளன.

கேஜ்ரிவால் கைது | டெல்லியில் ஆம் ஆத்மி போராட்டம் தீவிரம்; போலீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு

புதுடெல்லி: டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜ்ரிவாலின் கைது நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (வெள்ளிக்கிழமை) போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. டெல்லி ஐடிஓ மெட்ரோ ரயில் நிலையம் மூடப்பட்டுள்ளது. டெல்லி மதுபான கொள்கை வழக்கு தொடர்பான பணமோசடி வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை வியாழக்கிழமை இரவு அமலாக்கத் துறை கைது செய்தது. டெல்லி யூனியன் பிரதேசத்தில் மதுபான கடைகளுக்கு உரிமம் வழங்கியதில் ரூ.2,800 கோடி அளவுக்கு ஊழல் … Read more

70 ஆண்டுகளுக்கு முன்பு 14 ஆக இருந்த தேசிய கட்சிகள் எண்ணிக்கை 6 ஆக சரிவு

புதுடெல்லி: வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் கட்சிகளில் பாஜக, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேசிய மக்கள் கட்சி மற்றும் ஆம் ஆத்மி ஆகிய 6 கட்சிகள் மட்டுமே தேசிய கட்சி அந்தஸ்து பெற்றுள்ளன. 1951-52-ல் நடைபெற்ற முதல் மக்களவைத் தேர்தலில் 53 அரசியல் கட்சிகள் போட்டியிட்டன. இதில் தேசிய அந்தஸ்து பெற்ற கட்சிகள் எண்ணிக்கை 14. இப்போது சுமார் 2,500 அரசியல் கட்சிகள் இருப்பதாக கருதப்படுகிறது. எனினும், கடந்த 70 ஆண்டுகளில் தேசிய … Read more

Donations: அரசியல் கட்சிகளுக்கு போட்டி போட்டு பணத்தை வாரி வழங்கிய கார்பரேட் நிறுவனங்கள்!

Electoral Bonds Latest Update : தேர்தல் பத்திரங்கள் மூலம் எந்தெந்த நிறுவனங்கள் எவ்வளவு நிதியளித்தன? வேதாந்தா, ரிலையன்ஸ் என கார்ப்பரேட் நிறுவனங்கள் அளித்த நன்கொடை…

‘மோடி உத்தரவாதம்’ விளம்பரம் நடத்தை விதிகளை மீறுகிறது: தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார்

புது டெல்லி: ‘மோடி பரிவார்’, ‘மோடி உத்தரவாதம்’ உள்ளிட்ட மத்திய அரசு விளம்பரங்கள் தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதாக உள்ளது என தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது. 2024 மக்களவை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட பிறகும் மத்திய அரசு தேர்தல் நடத்தை விதிகளை மீறுவதாக காங்கிரஸ் தலைவர்கள் முகுல் வாஸ்னிக், சல்மான் குர்ஷித், சுப்ரியா ஷ்ரினேட் ஆகியோர் தேர்தல் ஆணையத்திடம் அளித்த புகார் கடிதங்களில் கூறியிருப்பதாவது: பத்தாண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் மீது தொடுக்கப்பட்ட 2ஜி அலைக்கற்றை … Read more

மத்திய அரசின் உண்மை கண்டறியும் பிரிவின் செயல்பாட்டை நிறுத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: மத்திய அரசு கடந்த 2021-ம் ஆண்டுதகவல் தொழில்நுட்ப விதிமுறைகளை கொண்டு வந்தது. இதில் சில திருத்தங்களை கடந்தாண்டு கொண்டுவந்தது. இதன்படி உண்மை கண்டறியும் பிரிவு, பத்திரிகை தகவல் அலுவலகத்தின் கீழ் செயல்பட்டு வந்தது. இது, சமூக ஊடகங்களில் மத்திய அரசின் செயல்பாடு குறித்து தவறான தகவல்கள் வந்தால், அதை போலி செய்தி என அறிவித்து வந்தது. அதன்பின் அந்த தகவல்களை, சமூக ஊடக நிறுவனங்கள் நீக்கி வந்தன. மத்திய அரசின் இந்த புதிய விதிமுறைகள் அரசியல் … Read more

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு… சிறையில் இருக்கும் ‘டாப்’ தலைவர்கள்!

டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில், 16 முக்கிய நபர்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அமலாக்க துறையினரால், கைது செய்யப்பட்ட முக்கிய அரசியல் தலைவர்களின் பட்டியலை அறிந்து கொள்ளலாம்.