பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் இனி முகக்கவசம் அணிய வேண்டும்..!!
2022 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இருந்து மெல்ல மீண்டு இயல்பு நிலைக்கு மக்கள் திரும்பிக் கொண்டிருந்த நேரத்தில் இப்போது அடுத்த மாறுபாடு அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் XBB, BA2 வகை தொற்று வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. இதனையொட்டி விமான நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வெளிநாட்டில் திரும்பும் பயணிகளுக்கு முதல்கட்ட பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மருத்துவமனைகளில் முகக்கவசம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. ஏற்கனவே மருத்துவமனைகளில் இருக்கும் … Read more