ரோஹித் சர்மா இல்லை! உலக கோப்பைக்கு இவர் தான் கேப்டன் – ரவி சாஸ்திரி!

கிரிக்கெட் உலகின் கவனம் 2023 ஒருநாள் உலகக் கோப்பை பக்கம் இருக்கும்போது, ​​2024 T20 உலகக் கோப்பையும் வெகு தொலைவையில் தொலைவில் இல்லை. வரலாற்றில் இரண்டாவது முறையாக கோப்பையை வெல்ல இந்திய அணி தயாராக வேண்டும்.  2007 ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டியின் முதல் பதிப்பில் இந்தியா பட்டம் வென்றது. சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, ராகுல் டிராவிட் மற்றும் ஜாகீர் கான் போன்ற மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது, MS தோனி முதல் முறையாக சர்வதேச … Read more

ஐ.பி.எல். கிரிக்கெட்: டெல்லி-பஞ்சாப் அணிகள் இன்று சந்திப்பு

டெல்லி, 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளும், ‘பி’ பிரிவில் சென்னை சூப்பர் கிங்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள … Read more

'மோசமான பேட்டிங்கால் தோல்வி கண்டோம்' – கொல்கத்தா அணியின் கேப்டன் நிதிஷ் ராணா புலம்பல்

கொல்கத்தா, ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா ஈடன் கார்டனில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சை துவம்சம் செய்து 6-வது வெற்றியை பெற்று அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிக்கிறது. இதில் முதலில் ஆடிய கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 149 ரன்னில் கட்டுப்படுத்தப்பட்டது. பின்னர் ஆடிய ராஜஸ்தான் அணி 13.1 ஓவர்களில் எளிதாக இலக்கை எட்டிப்பிடித்தது. தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் … Read more

அடுத்த சுற்று வாய்ப்பில் நீடிப்பது யார்? ஐதராபாத்-லக்னோ இன்று மோதல்

ஐதராபாத், 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 அணிகள் இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகளும், ‘பி’ பிரிவில் சென்னை சூப்பர் கிங்ஸ், ஐதராபாத் சன் ரைசர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள … Read more

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: ஹூசாமுதீன், தீபக், நிஷாந்த் வெண்கலப்பதக்கம் வென்றனர்

தாஷ்கென்ட், உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கென்டில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடக்க இருந்த 57 கிலோ எடைப்பிரிவின் அரைஇறுதியில் இந்திய வீரர் முகமது ஹூசாமுதீன், கியூபாவின் சைதேல் ஹார்டாவை சந்திக்க இருந்தார். ஆனால் கால்இறுதி சுற்றின் போது முழங்காலில் காயம் அடைந்த ஹூசாமுதீனை களம் இறங்க வேண்டாம் என்று டாக்டர்கள் அறிவுறுத்தியதால் அவர் கடைசி நேரத்தில் போட்டியில் இருந்து விலகினார். இதனால் தெலுங்கானாவை சேர்ந்த 29 வயதான ஹூசாமுதீன் வெண்கலப்பதக்கத்துடன் திருப்திபட … Read more

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் பரிசுத் தொகை அதிகரிப்பு

பாரீஸ், கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீசில் வருகிற 28-ந் தேதி முதல் ஜூன் 11-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிக்கான மொத்த பரிசுத் தொகை ரூ.443 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது என்று பிரெஞ்சு டென்னிஸ் சங்கம் நேற்று அறிவித்துள்ளது. இது கடந்த ஆண்டை விட 12.3 சதவீதம் அதிகமாகும். இந்த ஆண்டு ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வெல்லும் வீரர், வீராங்கனைக்கு தலா ரூ.20½ கோடி பரிசாக வழங்கப்படும். தகுதி சுற்று … Read more

IBA: உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கம் எப்போது?

உஸ்பெகிஸ்தான்: தீபக், ஹுசாமுதீன், நிஷாந்த் ஆகியோர் இந்தியாவுக்கு தங்கப்பதக்கத்தை பெர்றுத்தந்தனர். மூன்று உறுதிப்படுத்தப்பட்ட பதக்கங்களுடன், மதிப்புமிக்க குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் 2023 போட்டித்தொடரில் இந்தியா பதக்கப் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. ஐபிஏ ஆடவர் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவிற்கு முதல் தங்கப் பதக்கம் கிடைக்கும் என நாடே ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறது.  தீபக் குமார், முகமது ஹுசாமுதீன் மற்றும் நிஷாந்த் தேவ் என இந்திய வீரர்கள், தங்களது அற்புதமான செயல்பாடுகளினால், உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்டில் இன்று நடைபெறும் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் 2023 போட்டிகளை நோக்கி உலகின் … Read more

விரைவில் விக்கெட்டுகளை இழந்து எங்களுக்கு நாங்களே நெருக்கடியை ஏற்படுத்தி கொண்டோம் – டேவிட் வார்னர்

சென்னை, டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் தங்களது பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டனர் என்று போட்டிக்கு பிறகு சென்னை அணியின் கேப்டன் டோனி பாராட்டினார். ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்சை தோற்கடித்து 7-வது வெற்றியை ருசித்ததுடன் இறுதிப்போட்டிக்கு முந்தைய ‘பிளே-ஆப்’ சுற்றையும் நெருங்கியது. இதில் முதலில் ஆடிய சென்னை அணி 20 ஓவர்களில் … Read more

பிரிஜ் பூஷனை கைது செய்ய வலியுறுத்தி மல்யுத்த வீரர்கள் கருப்பு பட்டை அணிந்து போராட்டம்

புதுடெல்லி, இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும், பா.ஜ.க. எம்.பி.யுமான பிரிஜ் பூஷன் சரண்சிங் மீது 7 மல்யுத்த வீராங்கனைகள் கொடுத்த பாலியல் புகார் குறித்து டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே பிரிஜ் பூஷனை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரர், வீராங்கனைகள் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் கடந்த 23-ந் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் … Read more

ஆசிய கோப்பை கால்பந்து போட்டி: கடினமான பிரிவில் இந்திய அணி

தோகா, 18-வது ஆசிய கோப்பை கால்பந்து போட்டி கத்தார் தலைநகர் தோகாவில் அடுத்த ஆண்டு (2024) ஜனவரி 12-ந் தேதி முதல் பிப்ரவரி 10-ந் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் பங்கேற்கும் 24 அணிகள் எந்தெந்த பிரிவில் அங்கம் வகிக்கும் என்பதை முடிவு செய்வதற்கான குலுக்கல் (டிரா) தோகாவில் நேற்று நடந்தது. இதன்படி மொத்த அணிகள் 6 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. நடப்பு சாம்பியனும், போட்டியை நடத்தும் நாடுமான கத்தார் ‘ஏ’ பிரிவில் இடம் பிடித்துள்ளது. சீனா, … Read more