சூர்யா பட நடிகையின் தந்தை கொலை.. கொடைக்கானல் பங்களாவில் நடந்த கொடூரம்!

Mayavi Actress Vishnu Priya Father Murder: மாயாவி படத்தில் நடித்த துணை நடிகை விஷ்ணு பிரியாவின் தந்தை கொடைக்கானலில் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார்.   

தமிழகத்தில் நாளை கனமழை வெளுக்கும்.. எங்கெல்லாம்? சென்னையில் இருக்கா?

Tamil Nadu Weather Latest Update: தமிழகத்தில் இன்று (பிப்ரவரி 22) இரண்டு மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

நெருங்கும் தேர்தல்… தமிழ்நாட்டில் எப்போது வாக்கு எண்ணிக்கை? – வெளியான தகவல்

Tamil Nadu Assembly Election 2026: தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் மாதத்தில் சட்டப்பேரவைக்கான தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருக்கும் சூழலில், வாக்கு எண்ணிக்கை எப்போது இருக்கும் என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. 

பயணிகளுக்கு அதிர்ச்சி! ரயில் கட்டணம் அதிரடி உயர்வு.. தெற்கு ரயில்வே அறிவிப்பு

Nilgiri Mountain Railway Fare Hike: ஊட்டி மலை ரயில் கட்டணத்தை தெற்கு ரயில்வே உயர்த்தியுள்ளது. அதாவது, நேற்று (பிப்ரவரி 21) முதல் இந்த ரயில் கட்டணம் உயர்வு அமலுக்கு வந்துள்ளது.   

இன்று 3 மாவட்டங்களில் வெளுக்கும் கனமழை… சென்னையில் எப்படி? வெதர்மேன் முக்கிய அலர்ட்

Tamil Nadu Weatherman Update: பிப்ரவரி  22ஆம் தேதியான இன்று தென் மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.   

உதயசூரியன் சின்னத்தில் நிற்கும் ஓ பன்னீர் செல்வம்? திமுக வைத்த ட்விஸ்ட்?

எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ பன்னீர் செல்வத்திற்கு இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, எடப்பாடி பழனிச்சாமி ஓபிஎஸ்-ஐ கட்சியிலிருந்து நீக்கினார்.  

ஒரு அமைச்சர் மட்டுமே 2300 கோடி என்றால்… தமிழிசை சவுந்தரராஜன் கேள்வி!

Bjp Tamilisai Soundararajan:  2300 கோடி அளவுக்கு ஒரு தனி அமைச்சர் ஊழல் செய்கிறார் என்றால் ஒவ்வொரு வேலைகளுக்கும் 35 லட்சம் 45 லட்சம் கமிஷன் பெற்று வருவது வெளிச்காமாகி இருக்கிறது என்று தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி.  

1989ல் ஜெயலலிதாவுக்கு எதிராக வேலை பார்த்தவர் ஓபிஎஸ் – முன்னாள் அதிமுக அமைச்சர்!

OPS Worked Against Jayalalitha In 1989: முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எதிராக 1989ல் வேலை பார்த்தவர் ஓ. பன்னீர் செல்வம் என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.   

இன்றும் நாளையும் 4 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்! வானிலை மையம் எச்சரிக்கை

Tamil Nadu Weather Latest Update Today: தமிழகத்தில் மதுரை, திருநெல்வேலி உட்பட 4 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.   

திருவள்ளூர்: போதைப்பழக்க விழிப்புணர்வு முகாம்… காவல் ஆய்வாளரின் சுவாரசிய பேச்சு

Tiruvallur News: திருவள்ளூரில் ‘போதை இல்லா தமிழகம் இது மாணவர்கள் லட்சியம்’ என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் காவல் ஆய்வாளர் கலந்துகொண்டு மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். அவர் கூறிய முக்கிய விஷயங்களை பற்றி இந்த பதிவில் காணலாம்.