15 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை கோரி மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

சென்னை: தமிழகத்தைச் சேர்ந்த 3 மீனவர்கள் உட்பட 15 மீனவர்கள், இந்திய எல்லையைத் தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்கக் கோரி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், இந்திய மீனவர்கள் இலங்கை அதிகாரிகளால் அடிக்கடி கைது செய்யப்படுவது குறித்து தான் ஏற்கெனவே பலமுறை கடிதம் எழுதியுள்ளதாகவும், கடந்த வாரம் … Read more

உயிரை பறித்த போட்டோ ஷூட் மாேகம்! கழிவுநீர் குட்டையில் விழுந்த இளைஞர் சாவு..

வடசென்னையை சேர்ர்ந்த இளைஞர் போட்டோ ஷூட் எடுக்க சென்ற போது கழிவு நீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

“தேர்தல் புறக்கணிப்பு இல்லை; பாஜகவுடன் கூட்டணிப் பேச்சு நீடிப்பு” – ஓபிஎஸ் விளக்கம்

சென்னை: “மக்களவைத் தேர்தல் நிலைப்பாடு குறித்து வரும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை” என்று தேர்தலை புறக்கணிக்க போவதாக எழுந்த செய்தி குறித்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஓபிஎஸ் விடுத்துள்ள அறிக்கையில், “வருகின்ற மக்களவைத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக ஊடகங்களில் வருகின்ற செய்தி முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது என்பதையும், இதுபோன்ற வதந்திகளை, விஷமப் பிரச்சாரங்களை, தவறான தகவல்களை தொண்டர்களும், பொதுமக்களும் நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்கிறேன். மக்களவைத் தேர்தல் குறித்து எடுக்கப்படும் முடிவு … Read more

'விராட் கோலி ஏன் டி20 உலகக் கோப்பைக்கு தேவை…' – வதந்திக்கு கொந்தளித்த Cheeka!

Srikanth On Virat Kohli: ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி ஸ்குவாடில் விராட் கோலி இடம்பெறமாட்டார் என வெளியான தகவலுக்கு கிருஷ்ணமாசாரி ஸ்ரீகாந்த் கொந்தளித்துள்ளார். 

இலங்கை கடற்படையினரால் காரைக்கால், தமிழக மீனவர்கள் 15 பேர் கைது

காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் இருந்து கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்ற காரைக்கால், தமிழக மீனவர்கள் 15 பேரை இலங்கை கடற்படையினர் நேற்று இரவு கைது செய்தனர். காரைக்கால் மாவட்டம் கிளிஞ்சல்மேடு மீனவக் கிராமத்தைச் சேர்ந்த ஜெயமதி என்பவருக்குச் சொந்தமான விசைப் படகில் அதே ஊரைச் சேர்ந்த முருகானந்தம் (48), பாபு (24), வேல் முருகன் (39), மணிகண்டன் (37), காரைக்கால் மேடு கிராமத்தைச் சேர்ந்த வேல்மணி (28), பால முருகன் (44), கந்தகுமார் (34), வடிவேல் (34), … Read more

பிரதமர் மோடி பேரணிக்கு அனுமதி மறுப்பு… கோவையில் போலீசார் கூறும் காரணம் என்ன?

Coimbatore PM Modi Roadshow: வருகிற 18 ம் தேதி கோவையில் பிரதமர் மோடி பங்கேற்கும் நிகழ்ச்சிக்கு மாநகர காவல்துறை பாதுகாப்பு காரணங்களால் அனுமதி மறுத்துள்ளதால் பரபரப்பு நிலவி வருகிறது.

“பாஜகவிடமிருந்து இந்தியாவின் பன்முக ஆன்மாவை மீட்க ஒன்றிணைவோம்” – முதல்வர் ஸ்டாலின்

சென்னை: “பாஜக ஆட்சி இந்தியாவின் மதச்சார்பின்மை தன்மையைச் சீர்குலைத்து இஸ்லாமிய சமூகத்தவருக்கு எதிரான பாகுபாட்டை ஊக்குவித்து வருகிறது. பாஜகவிடமிருந்து இந்தியாவின் பன்முக ஆன்மாவை மீட்க ஒன்றிணைவோம்” என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இஸ்லாமிய வெறுப்பை எதிர்த்துப் போராடுவதற்கான பன்னாட்டு நாளில் அவர் இக்கருத்தினை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இது குறித்து அவர் பகிர்ந்துள்ள சமூக வலைதளப் பதிவில், “2014-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது முதலே, ஒன்றிய பாஜக ஆட்சி இந்தியாவின் … Read more

’இந்தியா கூட்டணி ஊழல் கூட்டணி’ கன்னியாகுமரியில் முழங்கிய பிரதமர் மோடி

Prime Minister Modi: கன்னியாகுமரியில் பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி இந்தியா கூட்டணி ஊழல் கூட்டணி என கடுமையாக விமர்சித்தார். திமுக 2ஜி ஊழல் செய்ததாகவும் குற்றம்சாட்டினார்.

“திமுக தமிழகத்தின், தமிழ் பண்பாட்டின் எதிரி” – பிரதமர் மோடி பேச்சு @ கன்னியாகுமரி

கன்னியாகுமரி: “திமுகவை வீழ்த்தி பாஜக ஆட்சியை அமைப்போம். திமுக – காங்கிரஸின் இண்டியா கூட்டணியால் தமிழகத்தில் எந்தவிதமான வளர்ச்சித் திட்டங்களையும் முன்னெடுக்கவே முடியாது” என கன்னியாகுமரியில் பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கன்னியாகுமரியில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர். தமிழில் சகோதர சகோதரிகளே எனக் கூறி பேசத்தொடங்கிய பிரதமர் மோடி, “மக்களை கொள்ளையடிக்கவே எதிர்க்கட்சிகள் ஆட்சி அமைக்க நினைக்கிறார்கள். திமுகவை வீழ்த்தி பாஜக … Read more

‘தமிழ் தெம்பு’ திருவிழாவால் விழா கோலம் பூண்ட ஈஷா: 17-ம் தேதி ரேக்ளா பந்தயமும் நடைபெறும்

Isha Foundation: ஆன்மீகமும் அறிவியலும் ஒன்றோடு ஒன்று கலந்து உருவான பழம்பெரும் நாகரீகம் நம் தமிழ் நாகரீகம். பக்தியும், பகுத்தறிவும் கொண்ட தமிழ் கலாச்சாரத்தின் பல்வேறு அம்சங்களை கொண்டாடி மகிழும் விதமாக ‘தமிழ் தெம்பு’ என்னும் பண்பாட்டு திருவிழாவை ஈஷா ஏற்பாடு செய்துள்ளது.