“மலைவாழ் மக்கள் முன்னேற்றம், கல்விக்கு பாடுபடுவேன்” – நாம் தமிழர் வேட்பாளர் வீரப்பன் மகள்
கிருஷ்ணகிரி: “நான் வெற்றி பெற்றால் விவசாயிகள், மலைவாழ்மக்கள் முன்னேற்றம் மற்றும் கல்வி வளர்ச்சிக்கு பாடுபடுவேன்” என நாம தமிழர் கட்சியின் கிருஷ்ணகிரி தொகுதி வேட்பாளரும், வீரப்பனின் மகளுமான வித்யாராணி கூறினார். கிருஷ்ணகிரியில் இன்று (மார்ச் 24) மாலை நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் வித்யாராணி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: பாஜகவில் மாநில பொறுப்பில் இருந்தேன். அந்தக் கட்சியிலும் மனநிறைவுடன் பணியாற்றினேன். ஆனால் கடந்த, ஒன்றரை ஆண்டுகளாக நான் பெரிய அளவில் செயல்படவில்லை. ‘கூச முனிசாமி … Read more