குப்பையில் காணாமல் போன 5 சவரன் நகையை 3 மணி நேரமாக தேடி உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்கள்.! <!– குப்பையில் காணாமல் போன 5 சவரன் நகையை 3 மணி நேரமாக தேடி உ… –>

சிவகங்கையில் காணாமல் போன ஐந்தரை சவரன் தங்கச் சங்கிலியை சுமார் 3 மணி நேரம் குப்பைமேட்டில் தேடிக் கண்டுபிடித்த தூய்மைப் பணியாளர்கள், அதனை உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். சிவகங்கை மாளவியார் தெருவைச் சேர்ந்த நாகேஸ்வரி என்ற பெண், தனது ஐந்தரை சவரன் தங்கச் சங்கிலியை தொலைத்துவிட்டு தேடியுள்ளார். காலை தனது தெருவில் வந்து குப்பை சேகரித்துச் சென்ற தூய்மைப் பணியாளர்களிடமும் அதுகுறித்துக் கூறியுள்ளார். இதனையடுத்து தூய்மைப் பணியாளர்கள் ஒன்று சேர்ந்து குப்பைமேட்டில் சுமார் 3 மணி நேரம் தேடி … Read more

பிப்ரவரி 11: தமிழக நிலவரம்: தொற்று பாதிப்பு, குணமடைந்தோர், பலி எண்ணிக்கை- முழுமையான பட்டியல்

சென்னை: ஒவ்வொரு நாள் மாலையும் மாவட்ட வாரியாக கரோனா தொற்று எண்ணிக்கை, குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை, பலி எண்ணிக்கை என்கிற விவரத்தைத் தமிழக அரசு வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று (பிப்ரவரி 11) மாலை நிலவரப்படி தமிழகம் முழுக்க இதுவரை 34,31,154 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பு, குணமடைந்து வீடு சென்றவர்கள், பலி விவரம் குறித்த முழுமையான பட்டியல் இதோ: எண். மாவட்டம் மொத்த தொற்றின் எண்ணிக்கை வீடு சென்றவர்கள் … Read more

கோயில் நிலங்களின் வாடகை வசூல் நடவடிக்கை – அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்றம் பாராட்டு

கோயில் நிலங்களிலிருந்து வர வேண்டிய 2,390 கோடி ரூபாய் வாடகை பாக்கியை வசூலிக்க தமிழக இந்து சமய அறநிலையத்துறை எடுத்து வரும் நடவடிக்கைக்கு சென்னை உயர் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது. தமிழக இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு சொந்தமான நிலங்கள், இடங்கள், கட்டடங்கள் ஆகியவற்றின் வாடகை பல ஆண்டுகளாக வசூலிக்கப்படவில்லை என வெங்கட்ராமன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில், வாடகையை வசூலிக்க நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை … Read more

தக்காளி to தேங்காய்… பச்சையாகவே சாப்பிட வேண்டிய 5 பொருட்கள்; அவ்வளவு நன்மை இருக்கு!

These 5 foods to help weight loss and health improvement: நம்முடைய ஆரோக்கியத்திற்காகவும், உடல் எடையை குறைக்க விரும்புபவர்களும் பச்சையாகவே சாப்பிட வேண்டிய உணவுப் பொருட்களைப் பற்றி இப்போது பார்ப்போம். பழங்கள் மற்றும் காய்கறிகள் ஊட்டச் சத்துக்களின் ஆற்றல் மையமாக உள்ளன. ஆனால் இவற்றை பதப்படுத்தப்படாமல் அல்லது சமைக்கப்படாமல் எடுத்துக் கொள்வது சிறந்தது. இவற்றில் கலோரிகள் மற்றும் சோடியம் குறைவாக உள்ளது. அதேநேரம் நார்ச்சத்து அதிகமாக உள்ளது. மேலும், உங்கள் செரிமானத்திற்கு அற்புதமாக செயல்படக்கூடிய … Read more

சென்னையில் கண்காணிப்பு தீவிரம் -மாநகராட்சி அதிரடி.!

சென்னை முழுவதும் 45 பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளதாக மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பறக்கும் படை குழுக்கள் மூலமாக இதுவரை தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறிய 25 விதி மீறல்கள் தொடர்பாக சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவற்றில் சுவரொட்டிகள் ஒட்டியதுதொடர்பாக 12 புகார்களும், வாக்குச்சாவடி மையம் அமைந்துள்ள இடத்திற்கு 200 மீட்டர் தூரத்திற்குள் தேர்தல் அலுவலகம் அமைப்பது தொடர்பாக நான்கு … Read more

கட்சி நிர்வாகியை தாக்கியதாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது பதிவான வழக்கை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு.! <!– கட்சி நிர்வாகியை தாக்கியதாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர ப… –>

கட்சி நிர்வாகியை தாக்கியதாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது பதிவான வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.  கடந்த ஆண்டு செப்டம்பர் 24 தேதி விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அதிமுகவினர் இடையே ஏற்பட்ட மோதலில், மாவட்ட கிளைச் செயலாளரை தாக்கியதாக ராஜேந்திர பாலாஜி உட்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வழக்கை ரத்து செய்யக் கோரி 5 பேரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா … Read more

'குஜராத் முதல்வராக இருந்தபோது பேசிவிட்டு பிரதமரானதும் மறந்தது ஏன்?' – மோடிக்கு ஸ்டாலின் கேள்வி

குமரி: “திருக்குறளைச் சொல்லித் தமிழர்களை ஏமாற்றிவிடலாம் என்று நினைக்கும் பிரதமர் மோடி, திருவள்ளுவர் வாழ்ந்த தமிழ்நாட்டை முற்றிலும் புறக்கணிக்கிறார்” என்று குமரி மாவட்ட நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், “மழை – வெள்ளம் காரணமாக, குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் பெரும்பாதிப்பை அடைந்திருந்த நிலையில், கடந்த ஆண்டு நவம்பர் 15 அன்று உடனடியாக நான் நேரில் வந்து பாதிப்புகளை ஆய்வுசெய்தேன். வடகிழக்குப் பருவ மழையினால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மீளவும், சேதமடைந்த … Read more

குழந்தையின் வாய் வழியே குத்தி முதுகு வழியே வெளிவந்த கம்பி – 45 நிமிடத்தில் அகற்றி சாதனை

கட்டுமான பணி நடந்த பகுதியில் விளையாடியபோது தவறி விழுந்த 2 வயது குழந்தையின் வாயில் கான்கிரீட் கம்பி குத்திய நிலையில், மருத்துவ சிகிச்சைக்காக எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் 45 நிமிடங்களில் அறுவை சிகிச்சை செய்து கம்பியை அகற்றி குழந்தையை காப்பாற்றியுள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம், திம்மாவரத்தை சேர்ந்தவர் குழந்தையேசு(வயது 40). இவரது மனைவி செலின். இவர்களுக்கு 2 வயதில் ஆல்வின் ஆன்டோ என்ற ஆண் குழந்தை உள்ளது. இவர்கள் வீட்டின் அருகே கட்டுமான பணி … Read more

திருவாரூரில் கனமழை காரணமாக நாளை சனிக்கிழமை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை.! <!– திருவாரூரில் கனமழை காரணமாக நாளை சனிக்கிழமை பள்ளி மற்றும் … –>

திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை திருவாரூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக நாளை சனிக்கிழமை அன்று பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை தொடரும் கனமழை காரணமாக விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அறிவிப்பு Source link

மதவெறியைத் தடுக்க கிராமங்களில் சமூகநீதிக் குழுக்கள் உருவாக்க வேண்டும் – திருமாவளவன் கோரிக்கை

விருத்தாசலம்: கிராமங்களில் மதவெறி தூண்டப்பட்டு வருவதால் அரசே சமூகநீதிக் குழுக்களை உருவாக்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் இன்று கடலூர் வந்திருந்தபோத செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, “தமிழக சட்டப்பேரவையில் இரண்டாம் முறையாக நீட் விலக்கு மசோதாவை தமிழக முதல்வர் நிறைவேற்றி வரலாறு நிகழ்வை ஏற்படுத்தி உள்ளார். ஒத்திசைவு பட்டியலில் உள்ள பொருள் தொடர்பாக மாநில அரசு சட்டம் இயற்றினால் என்னவாகும் என்ற விவாதம் தற்போது … Read more