இந்தோனேசியா | கால்பந்து போட்டி கலவரத்தில் 187 பேர் உயிரிழப்பு: நெரிசலில் சிக்கி 300-க்கும் மேற்பட்டோர் படுகாயம்
மலாங்: இந்தோனேசிய நாட்டின் கிழக்கு ஜாவா மாகாணம் மலாங் நகரில் நடைபெற்ற கால்பந்துப் போட்டியில் கலவரம் ஏற்பட்டது. போலீஸாருக்கும், தோல்வியடைந்த அணியின் ரசிகர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் மற்றும் கூட்ட நெரிசலில் சிக்கி 187 பேர் உயிரிழந்தனர். மேலும், 300-க்கும் மேற்பட்டோர் பலத்த காயம் அடைந்தனர். சர்வதேச கால்பந்து சங்கங்களின் கூட்டமைப்பான ஃபிஃபாவின் தரவரிசைப் பட்டியலில், கிழக்காசிய நாடான இந்தோனேசியா 155-வது இடத்தில் உள்ளது. அந்த நாட்டில் அதிகம் விரும்பப்படும் விளையாட்டுகளில் கால்பந்து முதலிடத்தில் உள்ளது. தேசிய … Read more