டெல்லியில் இன்று முதல் மீண்டும் பள்ளிகள் திறப்பு.. மகிழ்ச்சியுடன் பள்ளிக்கு வந்த மாணவர்கள்! <!– டெல்லியில் இன்று முதல் மீண்டும் பள்ளிகள் திறப்பு.. மகிழ்… –>

டெல்லியில் ஒன்பதாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

கொரோனா தொற்றுப் பரவல் குறைந்ததையடுத்துப் பள்ளிகளைத் திறக்க மாநில அரசு முடிவெடுத்தது. அதன்படி மாணவர்கள் இன்று மீண்டும் பள்ளிகளுக்குச் சென்றனர். மழலையர்ப் பள்ளி முதல் எட்டாம் வகுப்பு வரையான மாணவர்களுக்கு பிப்ரவரி 14ஆம் நாள் பள்ளிகள் திறக்கப்படும் எனத் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

குஜராத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.