ரஷ்யா – உக்ரைன் இடையே நாளை (மார்ச் 02) மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக தகவல்

ரஷ்யா: ரஷ்யா – உக்ரைன் இடையே நாளை (மார்ச் 02) மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெலாரஸ் நாட்டில் நடைபெற்ற முதற்கட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏதும் ஏற்படாத நிலையில் நாளை மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.