உக்ரைனில் இருந்து திரும்பிய தமிழக மாணவர்களின் கடைசிக்குழுவை சென்னை விமான நிலையத்தில் வரவேற்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: உக்ரைனில் இருந்து திரும்பிய தமிழக மாணவர்களின் கடைசிக்குழுவை  சென்னை விமான நிலையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார். உக்ரைனில் சிக்கி தவித்த தமிழகத்தை சேர்ந்த 1,860 மாணவ மாணவிகள் மீட்கப்பட்டதாக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.