ஆவடி நரிக்குறவர் மக்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக உரை

சென்னை: ஆவடி நரிக்குறவர் மக்களிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக உரையாற்றினார். நரிக்குறவர் மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களிடம் முதலமைச்சர் பேசினார். ஒரு வாரத்தில் ஆவடி நரிக்குறவர் காலனிக்கு நேரில் வருவதாக முதல்வர் உறுதியளித்தார். தங்களுக்கு எஸ்.டி. சான்றிதழ் வழங்க வேண்டும் என முதலமைச்சரிடம் நரிக்குறவர் மாணவ, மாணவிகள் கோரிக்கை விடுத்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.