திருப்பதி கோயிலுக்கு ரூ.122 கோடி வருமானமாக வந்துள்ளது: தேவஸ்தான தலைவர் சுப்பாரெட்டி

ஆந்திரா: கடந்த ஒரு மாதத்தில் திருப்பதி கோயிலுக்கு ரூ.122 கோடி வருமானமாக வந்துள்ளது என திருப்பதி தேவஸ்தான தலைவர் கூறியுள்ளார். மார்ச் 1 முதல் 25 லட்சம் பக்தர்கள் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் சுவாமி தரிசனம் செய்துள்ளனர் என திருப்பதி தேவஸ்தான தலைவர் சுப்பாரெட்டி தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.