வடபழநி கோவிலில் வழங்கப்படும் பிரசாதம் மிகவும் தரமானது: அமைச்சர் சேகர்பாபு

சென்னை:
டபழநி கோவிலில் வழங்கப்படும் பிரசாதம் மிகவும் தரமானது என்று ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், வடபழநி ஆண்டவர் கோவில் பிரசாதம் விவகாரத்தில், எந்த ஒரு முறைகேடும் நடக்கவில்லை. அங்கு வழங்கும் பிரசாதம் மிகவும் தரமானது. இது குறித்து, உணவு பாதுகாப்பு துறைக்கு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.