இலங்கை மக்களுக்கு இராணுவத் தளபதி சவேந்திர விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்



இராணுவத் தளபதி சவேந்திர சில்வா, நாட்டு மக்களுக்கு விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளார். 

நாடளாவிய ரீதியில் எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை விநியோகிப்பதற்கு இராணுவத்தினருக்கு தமது ஒத்துழைப்பை வழங்குமாறு இராணுவத் தளபதி  மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை நாடளாவிய ரீதியில் விநியோகிப்பதற்கு இராணுவத்தினர் உட்பட முப்படையினரும் இணைந்து நடவடிக்கை எடுத்து வருவதாக இராணுவத் தளபதி தெரிவித்தார். 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.