சென்னையில் 9 மாடிகள் கொண்ட புதிய நிர்வாகக் கட்டடம் கட்டுவதற்கு அடிக்கல்!

சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நாமக்கல், சங்கராபுரம் ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றங்கள், நீதித்துறை அலுவலர் குடியிருப்புகள், சென்னையில் வணிக நீதிமன்றம் ஆகியவற்றைத் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் காணொலி மூலம் திறந்து வைத்தனர்.

சென்னையில் 9 மாடிகள் கொண்ட புதிய நிர்வாகக் கட்டடம் கட்டுவதற்கும் அடிக்கல் நாட்டப்பட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.