போதை மாத்திரைகளுடன் கல்லூரி மாணவர்கள் கைது

சென்னை: சென்னை மதுரவாயலில் போதை மாத்திரைகளுடன் சுற்றித் திரிந்த கல்லூரி மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டனர். கல்லூரி மாணவர்கள் கிஷோர்குமார், குகன் ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில் 91 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.