சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணியை காப்பாற்றிய பெண் காவலர்: குவியும் பாராட்டு

சென்னை: சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணியை பெண் காவலர் காப்பாற்றினார். துரிதமாக செயல்பட்டு பயணியை காப்பாற்றிய ரயில்வே பாதுகாப்புப்படை பெண் காவலர் மாதுரிக்கு உயரதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.