டெல்லி கட்டட விபத்து: இடிபாடுகளில் சிக்கி 2 தொழிலாளர்கள் பலி

டெல்லி: டெல்லியில் 3 மாடி கட்டடம் திடீரென இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். கட்டட இடிபாடுகளில் சிக்கியிருந்த 5 தொழிலாளர்களை தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் உயிருடன் மீட்டனர். கட்டட இடிபாடுகளில் மேலும் சிலர் சிக்கியுள்ளனரா எனத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.