சிகிச்சை பெற்று வரும் சிறுவர்களுக்கு ஐ-பேட் வழங்கி ஆறுதல் தெரிவித்த உக்ரைன் அதிபர்.!

ரஷ்ய வீரர்களிடம் இருந்து மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சிறுவர்களை சந்தித்து உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி நலம் விசாரித்தார்.

ரஷ்ய கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து உக்ரைன் ராணுவத்தினரால் மீட்கப்பட்ட சிறுவர்கள், தலைநகர் கீவில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்களுக்கு ஐ-பேட் உள்ளிட்ட பரிசுப்பொருட்களை வழங்கிய அதிபர் செலன்ஸ்கி, போரில் பெற்றோரை இழந்த சிறுவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.