பிரதமரின் பேச்சு முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பது போல் உள்ளது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

பெட்ரோல் டீசல் மீதான மதிப்புக் கூட்டு வரியை மாநிலங்கள் குறைக்க வேண்டும் எனப் பிரதமர் பேசியதற்குத் தமிழகச் சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலளித்துள்ளார். பிரதமரின் பேச்சு முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைப்பதுபோல் உள்ளதாக முதலமைச்சர் தெரிவித்தார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.