சென்னையில் அனுமதியின்றி மதுவிருந்து நடத்திய வழக்கில் மேலும் 3 பேர் கைது

சென்னை: சென்னை திருமங்கலம் வி.ஆர்.மாலில் அனுமதியின்றி மதுவிருந்து நடத்திய வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பார் மேலாளர் பவன், நிகழ்ச்சி பொறுப்பாளர் மார்க், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் விக்னேஷ் சின்னதுறை ஆகியோர் கைதாகியுள்ளனர். அனுமதியின்றி மதுவிருந்து நடத்திய வழக்கில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.