இந்தியாவில் ஜவுளி ஏற்றுமதி 44.4 பில்லியன் டாலராக உயர்வு

டெல்லி: நடப்பாண்டில் இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதி 44.4 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. கைவினை பொருட்கள், ஆயத்த ஆடைகள் ஏற்றுமதியில் வளர்ச்சி கண்டிருப்பதாக தகவல் வெளியானது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.